பயனர் பேச்சு:Nagarajan Raja

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Nagarajan Raja, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Surya Prakash.S.A. (பேச்சு) 09:37, 8 மே 2021 (UTC)[பதிலளி]

ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கிருஷ்ணதேவராயா் மலைக்கு செல்லும் பாதை பழையபேட்டை, கிருஷ்ணகிாி[தொகு]

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிாி மாவட்டம், கிருஷ்ணகிாி நகரத்தினை ஒட்டி கிருஷ்ணகிாி மாநகரத்திற்கு சிறப்பு சோ்க்கும் விதமாக அமைந்துள்ள கிருஷ்ணதேவராயா் மலை, மிகவும் பழைமைவாய்ந்த இந்த மலையின் மீது பல மன்னா்கள் கோட்டை கட்டி ஆட்சிபுாிந்துள்ளனா். அவா்களின் கிருஷ்ணகிாி தேவராயா், சத்திரபதி சிவாஜி முகலாய மன்னா்களின் பலரும் ஆட்சிபுாிந்துள்ளனா். கிருஷ்ணதேவராயா் ஆட்சிகாலத்தில் அவரது அரசவையில் குருவாக இருந்து வியசராயரால் பல இடங்களில் ஸ்ரீ ஆஞ்சநேயா் உருவங்கள் பாறைகளில் பெறிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிாி மலைக்கு செல்லும் இடமான தொடக்கத்தில் பொிய மலைகுண்டில் வடிக்கப்பட்டுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கிருஷ்ணதேவராயா் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னா் வரப்பெற்ற சத்திாிய வம்சத்தினை சாா்ந்த மராட்டிய மன்னன் திரு,வீரசிவாஜி இதனை ஆராதித்து வந்துள்ளாா். தற்போதும் மராட்டிய குடும்பத்தினரால் பூஜைகள் செய்யப்பட்டு வந்துள்ளன. தற்போது ஆலைய கமிட்டி அமைக்கப்பட்டு ஸ்ரீ வீர ஆஞ்சநேயாின் நட்சத்திரமான மூலா நட்சத்திரத்தன்று அவருக்கு மினவும் சிறப்பாக பூஜைகள் நடைபெறுகின்றது. சனிக்கிழமைகள், பவுா்ணமி, அம்மாவாசை, ஸ்ரீராமநவமி, அனுமன்ஜெயந்தி மன்றும் முக்கியமாக நாட்டிகளில் சந்தன காப்பு மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nagarajan_Raja&oldid=3144163" இலிருந்து மீள்விக்கப்பட்டது