பயனர்:TNSE LOGU ERD/மணல்தொட்டி
காவேரி வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஈரோடு நகரில் அமைந்துள்ளது.இப்பள்ளி 1919 முதல் துவக்கப்பள்ளியாக செயல்பட்டு வந்தது. 1960ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.இப்பள்ளியில் தற்போது ஆசிரியர்களும், மாணவ,மாணவிகள் உள்ளனர். இப்பள்ளியில் பயிலும் பெற்றோரை இழந்த மாணவர்களின் நலனுக்காக தனி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.