பயனர்:TNSE AGRI M MADHAVAN PBLR
எனது பெயர் வேளாண் மருத்துவர் மு.மாதவன் நான் பெரம்பலூர் மாவட்டம்வேப்பந்தட்டை வட்டம், எரையூர் கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன்.வேளாண்மை அறீவியல் பட்டதாரியான நான் 1997 ல் எனது கல்லோரி படிப்பை முடித்ததும் ,பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் நேரடி ஆளுமையில் வறட்சிக்கு இலக்காகும் பகுதி திட்டத்தில் வேளாண் அலுவலராகப் பனியைத் துவக்கினேன். பிறகு 2008 ல் பாரத மாநில வங்கியில் உதவி மேளாலராக, அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் பனிபுரிந்தேன். 2009 ம் ஆண்டு முதல் நமது பள்ளீக்கல்வி துறையில் வேளாண் ஆசிரியராகப் பணீபுரிந்து வருகிறேன்.மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், இந்திய வேளாண் மாணவர்கள் சங்கத்தின் தமிழ் மாநில ஒருங்கிணப்பாளராகவும் பதவி வகித்து வருகிறேன்.