பயனர்:Swanthitha/மணல்தொட்டி
கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 1995 |
முதல்வர் | முனைவர். வி.ராதாகிருஷ்ணன் |
மாணவர்கள் | 1595 |
அமைவிடம் | தோக்கவாடி- 637215 , , |
சேர்ப்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | [1] |
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில்,[1] தோக்கவாடியில் 1995ஆம் ஆண்டு அரிமா. கே. எஸ். ரங்கசாமி அவர்களால் கே எஸ் ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி[2] தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் ஒப்புதலுடன், இது சேலத்தின் பெரியார் பல்கலைக்கழகத்துடன்[3] இணைக்கப்பட்டுள்ளது. இது இந்திய தர நிறுவனம் (ISO) சான்றிதழ் மற்றும் தேசிய கல்வி தரபாட்டு நிறுவனம் (NAAC)[4] அங்கீகாரம் பெற்றது.
அறிமுகம்[தொகு]
1995 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் மாணவ மாணவியர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது.
படிப்புகள்[தொகு]
இக்கல்லூரியில் இளங்கலை, ஆங்கிலவியல், வணிகவியல், வணிகவியல் நிறுவனச்செயலாண்மை, இளம் அறிவியல் பாடப்பிரிவில் கணிதவியல் முதுகலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் என 15 பிரிவுகள் ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன.
சான்றுகள்[தொகு]
- ↑ http://www.collegesintamilnadu.com
- ↑ www.ksrcas.edu.in
- ↑ www.periyaruniversity.ac.in
- ↑ www.naac.gov.in