பயனர்:Swanthitha/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1995
முதல்வர்முனைவர். வி.ராதாகிருஷ்ணன்
மாணவர்கள்1595
அமைவிடம், ,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில்,[1] தோக்கவாடியில் 1995ஆம் ஆண்டு அரிமா. கே. எஸ். ரங்கசாமி அவர்களால் கே எஸ் ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி[2] தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் ஒப்புதலுடன், இது சேலத்தின் பெரியார் பல்கலைக்கழகத்துடன்[3] இணைக்கப்பட்டுள்ளது. இது இந்திய தர நிறுவனம் (ISO) சான்றிதழ் மற்றும் தேசிய கல்வி தரபாட்டு நிறுவனம் (NAAC)[4] அங்கீகாரம் பெற்றது.

அறிமுகம்[தொகு]

1995 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் மாணவ மாணவியர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது.

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இளங்கலை, ஆங்கிலவியல், வணிகவியல், வணிகவியல் நிறுவனச்செயலாண்மை, இளம் அறிவியல் பாடப்பிரிவில் கணிதவியல் முதுகலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் என 15 பிரிவுகள் ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. http://www.collegesintamilnadu.com
  2. www.ksrcas.edu.in
  3. www.periyaruniversity.ac.in
  4. www.naac.gov.in
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Swanthitha/மணல்தொட்டி&oldid=2860033" இலிருந்து மீள்விக்கப்பட்டது