பயனர்:Selvi sundaresan/மணல்தொட்டி
தமிழ் மொழியின் மகத்துவத்தை உலகில் உள்ள அனைவரும் அறிய தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்திட வேண்டும். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற எண்ணம் நம் ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாக பதிந்திட செய்தல் வேண்டும். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ,ஏன் கை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ?என்ற எண்ணத்துடன் தமிழ் மொழியின் சிறப்பினை பார் போற்றும் வண்ணம் பறைச்சாற்றிட செய்யும் விக்கிபிடீயர்கள் பணி மென்மேலும் வளர என் உளம்கனிந்த வாழ்த்துகள்.