பயனர்:Selvi sundaresan
எனது பெயர் செல்வி சுந்தரேசன்.நான் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் வடிவேலாம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றுகிறேன்.ஆசிரிய பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்ற கருத்துடன் தமிழனாய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டும் என்ற எண்ணத்தில் வாழும் தமிழ் பெண்.