பயனர்:பா.சுந்தரேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு][தொகு]

சுந்தர் என்கிற சுந்தரேசன்   தமிழ் நாட்டில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருமங்கலம் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் பாலகிருஷ்ணன் மற்றும் ராஜேஸ்வரி இவர் திருமங்கலம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பும், குத்தாலம் அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார் பிறகு மயிலாடுதுறை AVC கல்லூரியில் BSC ZOOLOGY பயின்ற இவர்,  பின்னர் ஓட்டுனர் வேலை செய்துள்ளார் பின்னர் 1995 திருமணம் செய்துகொண்டார் இவருக்கு இரண்டு மகள் உள்ளன பின்னர் இவர் 2௦௦௦ ஆண்டு துபாய் சென்று பணியாற்றி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பா.சுந்தரேசன்&oldid=2240819" இலிருந்து மீள்விக்கப்பட்டது