பயனர்:இளந் தமிழன் சிவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்... எனக்கு தமிழ் மொழி மீது ஈடுபாடு சிறு வயதிலிருந்தே இருந்து வருகிறது. எனக்கு கவிதை எழுதுவது என்றால் கொள்ளைப் பிரியம்.அதுவும் எனக்கு வைரமுத்து ஐயா அவர்களின் வரிகளைக் கேட்ட போதுதான் எனக்கு கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது.. ஏனோ தெரியவில்லை எனக்கும் என் தாய்மொழிக்கும் இடையிலான உறவு என்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்ற உதவுகிறது...

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:இளந்_தமிழன்_சிவா&oldid=1854957" இலிருந்து மீள்விக்கப்பட்டது