பயனர்:இளந் தமிழன் சிவா
Appearance
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்... எனக்கு தமிழ் மொழி மீது ஈடுபாடு சிறு வயதிலிருந்தே இருந்து வருகிறது. எனக்கு கவிதை எழுதுவது என்றால் கொள்ளைப் பிரியம்.அதுவும் எனக்கு வைரமுத்து ஐயா அவர்களின் வரிகளைக் கேட்ட போதுதான் எனக்கு கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது.. ஏனோ தெரியவில்லை எனக்கும் என் தாய்மொழிக்கும் இடையிலான உறவு என்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்ற உதவுகிறது...