பதுமகாரிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதுமகாரிகை [1] என்பவள் பெருங்கதை என்னும் காப்பியத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருத்தி. பிரச்சோதனன் மனைவியர் பதினாயிரம் பேர்களில் சிறந்து விளங்கிய முதல்வி. இவளது மகள் வாசவதத்தை.

அடிக்குறிப்பு[தொகு]

  1. கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதுமகாரிகை&oldid=1839583" இலிருந்து மீள்விக்கப்பட்டது