ந. முகம்மது காசீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ந. முகம்மது காசீம் மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். தமிழவேள் தாசன், பாட்டாளித் தமிழன் போன்ற புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர், ஒரு வணிகராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1947 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் தமிழின எழுச்சிக் கட்டுரைகளே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • "தமிழவேள்" விருது - தேசியப் பல்கலைக் கழக இந்திய மாணவர் சங்கம் (2001)

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._முகம்மது_காசீம்&oldid=3217733" இலிருந்து மீள்விக்கப்பட்டது