நூலாறு
நூலாறு என்பது இந்தியாவின் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் வழியாக பாயும் நதி. [1] மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை வழியாக திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தை அடுத்த பேரளம் வந்து, காவிரி கிளை ஆறுகளில் ஒன்றான நூலாறு வழியாக காரைக்காலுக்குச் செல்கிறது[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Archived copy" இம் மூலத்தில் இருந்து 2011-07-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110721174938/http://www.tiruvarur.tn.nic.in/glance.htm.
- ↑ https://www.maalaimalar.com/News/District/2018/08/22104408/1185567/Puducherry-CM-Narayanasamy-slams-Tamilnadu-government.vpf%7C[தொடர்பிழந்த இணைப்பு] தமிழக அரசு தூர்வாராததால் காரைக்காலுக்கு தண்ணீர் வரவில்லை- நாராயணசாமி குற்றச்சாட்டு