தொல்காப்பியர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்காப்பியர் விருது (Tolkappiyar award) என்பது இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு அளிக்கப்படும் விருதாகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞர் ஒருவர் தேர்வு செய்யப் பெற்று, அவருக்குப் பாராட்டுச் சான்றிதழும், நினைவுப் பரிசும் 5 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.

தொல்காப்பியர் விருது பெற்றவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Tholkappiar award for Dinamalar Editor - 'தினமலர்' ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்திக்கு 'தொல்காப்பியர் விருது':ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு". தினமலர். 15 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 8 சூன் 2016.
  2. தொல்காப்பியர் விருதுக்கு பேராசிரியர் சோ.ந.கந்தசாமி தேர்வு: செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் அறிவிப்பு, தமிழ் இந்து, சூன் 8, 2016. பார்த்தநாள்: சூன் 8, 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்காப்பியர்_விருது&oldid=3326694" இலிருந்து மீள்விக்கப்பட்டது