இரா. கலைக்கோவன்
தோற்றம்
இரா. கலைக்கோவன் என்பவர் தமிழக வரலாற்று ஆய்வாளர் ஆவார்.[1] இவர் 1982ம் ஆண்டு டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தினை உருவாக்கினார்.[2] இரா. கலைக்கோவனுக்கு தொல்காப்பியர் விருது வழங்கப்பட்டது.[3]
இவர் வரலாற்றுத் துறை சார்பான ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள், 25 வரலாறு ஆய்விதழ்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். வரலாறு டாட் காம் எனும் வரலாறுகள் குறித்தான இணையதளத்தில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நூல்கள்
[தொகு]சோழர் கால ஆடற்கலை- இரா.கலைக்கோவன்- சேகர் பதிப்பகம்[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.vallamai.com/?p=58148
- ↑ திருச்சி மலைக்கோட்டையில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவபண்டிதர் சிற்பம் கண்டுபிடிப்பு
- ↑ "தமிழறிஞர்கள் சோ. ந. கந்தசாமி, அ. தட்சிணாமூர்த்தி, இரா. கலைக்கோவனுக்கு தொல்காப்பியர் விருது: மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2017/Apr/25/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A8%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A-2690937.html. பார்த்த நாள்: 20 August 2025.
- ↑ "சோழர் கால ஆடற்கலை".