தெய்வக் கையுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெய்வக் கையுறை (தெய்வக்கையுறை) என்பது சிற்றிலக்கிய வகைகளில் சேர்த்துப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. [1]

ஒருத்தி தெய்வத்தைக் கூவி அழைத்துத் தன் முலைப்பாலை ஊட்டுவதாகப் பாடுவது தெய்வக் கையிறை என்னும் சிற்றிலக்கியம் ஆக்கும். இது பொருள் பாகுபாட்டால் பெயர் பெற்ற நூல்.

தெய்வத்தைக்
கூவித் துதித்துக் குவி முலையைக் கைக்கொடுத்தல்
ஓவில் தெய்வக் கையுறை [2]

மேற்கோள்[தொகு]

  1. பிரபந்தத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 487
  2. நூற்பா 17
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வக்_கையுறை&oldid=2097679" இலிருந்து மீள்விக்கப்பட்டது