துளசிதாஸ் போர்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளசிதாஸ் போர்கர்
துளசிதாஸ் போர்கர்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1934-11-18)18 நவம்பர் 1934
போரி கிராமம் , கோவா, இந்தியா
பிறப்பிடம்இந்தியா
இறப்பு29 செப்டம்பர் 2018(2018-09-29) (அகவை 83)
இசை வடிவங்கள்இந்தியப் பாரம்பரிய இசை இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)ஆர்மோனிய இசைக்கலைஞர், ரீட் ஆர்கான் கலைஞர், இசைத்தொகுப்பாளர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம், ஆர்மோனியம்
இசைத்துறையில்1945–2018

துளசிதாஸ் போர்கர் (Tulsidas Borkar) (18 நவம்பர் 1934-29 செப்டம்பர் 2018) ஓர் இந்திய இசையமைப்பாளரும் மற்றும் ஆர்மோனிய இசைக்கலைஞரும் ஆவார்.[1] இந்திய அரசு இவருக்கு 2016 ஆம் ஆண்டில் பத்மசிறீ என்ற கௌரவத்தை வழங்கியது.[2]

சோட்டா கந்தர்வனுடன் போர்க்கர்

விருதுகள்[தொகு]

போர்கர் சங்கீத நாடக அகாதமி விருது, (2005) மற்றும் பத்மசிறீ (2016) உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.[3] [4][5]

இறப்பு[தொகு]

காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த துளசிதாஸ் போர்கர் தனது 83வது வயதில் 29 செப்டம்பர் 2018 அன்று மும்பையில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pt. Tulsidas Borkar's Interview".
  2. "Padma Awards 2016". Press Information Bureau, Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் February 2, 2016.
  3. "Artistesdetails".
  4. "Kedar Naphade's Gurus".
  5. "worldborikars - Late Pt. Tulsidas Borkar - Padmashri & Sangeet Natak Fellowship winner". sites.google.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசிதாஸ்_போர்கர்&oldid=3935420" இலிருந்து மீள்விக்கப்பட்டது