தில்லி கால்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி கால்பந்து அணி
Delhi football team
முழுப்பெயர்தில்லி கால்பந்து அணி
தோற்றம்1941
ஆட்டக்களம்சவகர்லால் நேரு விளையாட்டரங்கம், தில்லி
ஆட்டக்கள கொள்ளளவு60,254
உரிமையாளர்தில்லி கால்பந்து கழகம்
பயிற்சியாளர்சுபிர் தேய் [1]
கூட்டமைப்புசந்தோசு கோப்பை
Current season


தில்லி கால்பந்து அணி (Delhi football team) சந்தோசு கோப்பை கால்பந்து போட்டியில் தில்லி நகரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் இந்திய கால்பந்து அணியாகும். சந்தோசு கோப்பை இறுதிப் போட்டி வரை இந்த அணி இரண்டு முறை முன்னேறியுள்ளது. மேலும் 1944-45 ஆம் ஆண்டு காலத்தில் ஒரு முறை மட்டுமே இந்த அணியினர் சந்தோசு கோப்பையை வென்றுள்ளனர்.. மார்ச் 1 முதல் 15 வரை ஜலந்தர் மற்றும் லூதியானாவில் நடைபெற்ற சந்தோசு கோப்பைக்கான 69 ஆவது மூத்தோர் தேசிய கால்பந்து சாம்பியன் பட்டப்போட்டியின் இறுதி சுற்றில் 20 பேர் கொண்ட தில்லி கால்பந்து அணியை அபிசேக் ராவத் வழிநடத்தினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Assam Football Association announce squad for Santosh Trophy". The Sentinel. 18 February 2019.
  2. PTI (26 February 2015). "Rawat to lead Delhi football team in Santosh Trophy". https://www.business-standard.com/article/pti-stories/rawat-to-lead-delhi-football-team-in-santosh-trophy-115022600937_1.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_கால்பந்து_அணி&oldid=3109552" இலிருந்து மீள்விக்கப்பட்டது