திலோத்தமா மஜும்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலோத்தமா மஜும்தார்
பிறப்பு1966 ஆம் ஆண்டு ஜனவரி 11
விருதுகள்

திலோத்தோமா மஜும்தார் இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பெங்காலி மொழி நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளரும் கவிஞரும், பாடலாசிரியரும் கட்டுரையாளருமாவார். [1] பெரும்பாலும் அவரது படைப்புகள் பெங்காலி மொழியிலேயே எழுத்துப்பட்டுள்ளன. [2]

தேயிலை தோட்டங்ள் நிறைந்த மலைப்பிரேதேச வடக்கு வங்காளத்தில் பிறந்த இவர், அவரது குழந்தைப் பருவம் முழுவதையும் அங்கேயே கழித்துள்ளார். 1985 ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரியாக உள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். [2]. 1993 முதல் எழுதத் தொடங்கிய இவரின் முதல் கதையானது கலாச்சினியில் உள்ள 'உன்மேஷ்' (উন্মেষ) என்ற இதழில் வெளிவந்தது.

முக்கிய நாவல்கள்[தொகு]

  • ஷாமுக்ககோல்
  • மானுஷ் ஷாபகேர் கதை
  • ஈஷ்பரேர் பாசா
  • பசுதாரா
  • அசோ செப்டெம்பர்
  • அர்ஜுன் ஓ சார் கன்யா
  • ராஜ்பாட்
  • சாந்தேர் காயே சாந்தம்
  • ஏகதாரா
  • ஸாதாரண் முக
  • தனேஷ் பாகிர் டோண்ட்
  • நிர்ஜன் சரஸ்பதி
  • அஜோ கன்யா
  • ஜோனாகிரா
  • ப்ரேதயோனி
  • சாண்டு
  • ஸ்பர்கேர் ஷேஷப்ராந்தே
  • ரெஃப்
  • ஜல் ஓ சுமுர் உபாக்கியன்
  • அமிர்தானி
  • ஜுமரா
  • ப்யாம் ராஜாகுமார்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://indianexpress.com/article/cities/kolkata/author-tilottoma-denied-entry/ The Indian Express. 4 March 2012, 6:26 AM. In the Cities section of newspaper. Accessed 20 July 2014
  2. 2.0 2.1 Biographical sketch from Parabaas.com Retrieved 5 July 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலோத்தமா_மஜும்தார்&oldid=3673967" இலிருந்து மீள்விக்கப்பட்டது