தாயுமானவன் (தொலைக்காட்சித் தொடர்)
Jump to navigation
Jump to search
தாயுமானவன் | |
---|---|
![]() | |
வகை | நாடகம் |
இயக்கம் | கதிர் |
நடிப்பு | மகேஸ்வரி, கல்யாணி, ஜென்னிபர், ஸ்ரீ குமார் |
நாடு | இந்தியா |
மொழிகள் | தமிழ் |
எபிசோடுகள் | 288 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக 15-20 (ஒருநாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 15 சூலை 2013 5 செப்டம்பர் 2014 | –
தாயுமானவன் 2013 ஆம் ஆண்டு, ஜுலை 15ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான நாடகத் தொடர். இந்த தொடரில் மகேஸ்வரி, கல்யாணி, மதுமில்லா, ஜென்னிபர், ஸ்ரீ குமார் பலர் நடித்துள்ளனர்.
கதை சுருக்கம்[தொகு]
ஒரு தந்தை, தாயில்லா தன் ஐந்து பெண்களைப் பாசத்துடன் வளர்க்கும் கதை.
நடிகர்கள்[தொகு]
- ஸ்ரீ குமார்
- மதியழகன்
- மகேஸ்வரி
- கல்யாணி
- ஜெனிஃபர்
- மதுமில்லா
- சுஜித்ரா
- அன்வர்
- குயிலி
- ராஜசேகர்
- கமல்
மற்றும் பலர்.