தத்துவ தீபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தத்துவ தீபம் என்னும் நூலுக்கு மற்றொரு பெயர் இரட்டைமணிமாலை.
தத்துவராயர் என்பவர் இதன் ஆசிரியர்.
காலம் 15-ஆம் நூற்றாண்டு.
இதில் உள்ள 20 பாடல்கள் சொரூபானந்தர் என்பவரைப் போற்றிப் பாடுகின்றன.

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்துவ_தீபம்&oldid=1133250" இலிருந்து மீள்விக்கப்பட்டது