ஜூரி ஆறு
ஜூரி ஆறு ஜூரி நதி | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா, வங்காளதேசம் |
அரசு | திரிபுரா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | ஜம்புய் மலைகள் |
⁃ அமைவு | திரிபுரா |
முகத்துவாரம் | குஷியாரா நதி |
⁃ அமைவு | வங்காளதேசம் |
⁃ ஆள்கூறுகள் | 24°42′22″N 91°57′18″E / 24.706°N 91.955°E |
ஜூரி ஆறு (Juri River) ஆறானது இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய இரண்டு நாடுகளின் எல்லைகளுக்கு இடையே ஓடும் ஒரு ஆறாகும். இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் ஜம்புய் மலைகளில் தோன்றி வங்காளதேசம் நாட்டிற்குள் மௌல்வி பாசார் மாவட்டத்தின் குளுரா உபாசிலா என்ற ஊரின் வழியாக நுழைகிறது. பின்னர் தொடர்ந்து பயணித்து குசியாரா ஆற்றில் கலக்கிறது.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Juri River". Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 19 November 2012.
- ↑ "Rivers of Tripura". Tripura State Pollution Control Board. பார்க்கப்பட்ட நாள் 19 November 2012.