சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும்
நூல் பெயர்:சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும்
ஆசிரியர்(கள்):குடவாயில் பாலசுப்ரமணியன்
வகை:வரலாறு
துறை:கலை
இடம்:தஞ்சாவூர்
மொழி:தமிழ்
பக்கங்கள்:459
பதிப்பகர்:தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
பதிப்பு:முதல் பதிப்பு
1987
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூலாகும். சோழ மண்டலத்தில் காணப்படுகின்ற குறிப்பிடத்தக்க சிற்பங்களையும், ஓவியங்களையும் பற்றி இந்நூல் ஆராய்கிறது. [1]

அமைப்பு[தொகு]

இந்நூல் எட்டு தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.

தலைப்புகள்[தொகு]

தோற்றுவாய், பல்லவர் இயல், பாண்டியர் இயல், சோழர் இயல், விசயநகர அரசு இயல், நாயக்கர் இயல், மராட்டியர் இயல், பொதுவியல் என்ற எட்டு தலைப்புகளில் விரிவாக பல மன்னர்களின் காலத்திலான கலைக் கூறுகளில் முக்கியமான சிற்பங்களையும், ஓவியங்களையும் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஆதாரங்கள்[தொகு]