சோட்டி சரயு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோட்டி சரயு அல்லது தமாசா ஆறு என்பது இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ஒரு ஆறாகும்.[1] இது உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் நகர், பைசாபாத் தொடங்கி, மவூ வழியாக பெப்னாவில் மற்றொரு ஆறான பெப்னாவுடன் கலக்கிறது. இதன் பின்னர் இவை அஞ்சோர்பூரில் கங்கையுடன் இணைகிறது. இது ஒரு வற்றாத ஆறாகும். இதில் 2005-ல் பெரு வெள்ளம் ஏற்பட்டது.[2]

மத்தியப் பிரதேசத்தில் கைமூர் மலைத்தொடரில் உற்பத்தியாகி சிர்சாவில் கங்கையில் கலக்கும் தம்சா நதியுடன் இதைக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

ஆற்றோட்டம்[தொகு]

  1. தாண்டா
  2. பாசுகரி
  3. நியோரியே
  4. அடோலியா
  5. ராஜே சுல்தான்பூர்
  6. மகாராஜ்கஞ்ச்
  7. பிலரியகஞ்ச்
  8. லாட்காட்
  9. தோகாரிகாட்
  10. மதுவன்

நகரங்கள் மற்றும் மலைப்பகுதி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "geography". Azamgarh.nic.in. Archived from the original on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2014-07-28.
  2. "Other States / Uttar Pradesh News : Army out in flood-hit Azamgarh". The Hindu]archive-url=https://web.archive.org/web/20061118005736/http://www.hindu.com/2005/08/26/stories/2005082610460500.htm. 2005-08-26. பார்க்கப்பட்ட நாள் 2014-07-28. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோட்டி_சரயு&oldid=3793510" இலிருந்து மீள்விக்கப்பட்டது