சுவேத ஆறு
சுவேத ஆறு (Suvetha River) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சேலம் மாவட்டத்தில் ஓடக் கூடிய ஓர் ஆறாகும்.[1] இந்த ஆறானது சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள எழுத்துக்கல் எனுமிடத்தில் உற்பத்தியாகிறது. அங்கிருந்து தம்மப்பட்டி, கோனேரிப்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர் வழியாகச் சென்று இறுதியில் வங்காள விரிகுடாவை அடைகிறது. [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Salem District, District Profile". tn.nic.in. 2017-05-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 சூலை 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "சாக்கடை நதியாக மாறிய சுவேத நதி". தினமணி. 31 ஆகத்து 2013. 30 சூலை 2019 அன்று பார்க்கப்பட்டது.