சுவாமி அரிதாசு சங்கீத சம்மேளனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி அரிதாசு சங்கீத சம்மேளன்
அமைவிடம்(கள்)மும்பை, இந்தியா
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்1952 - தற்போது வரை

சுவாமி அரிதாசு சங்கீத சம்மேளன் (Swami Haridas Sangeet Sammelan) (ஆங்கிலம்: சுவாமி அரிதாசு இசை விழா) என்பது சுர் சிங்கர் சம்சாத் என்பவர் ஏற்பாடு செய்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க இந்துசுதானி பாரம்பரிய இசை மற்றும் நடன விழாவாகும். இவ்விழா இந்திய நாட்டின் மகாராட்டிரா மாநிலம் மும்பை மாநகராட்சியில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.[1] அனைத்து முக்கிய இந்திய பாரம்பரிய பாடகர்கள், வாத்திய கலைஞர்கள் மற்றும் நடன கலைஞர்கள் ஒரு வாரம் நீடிக்கும் இத்திருவிழாவில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

வரலாறு[தொகு]

சுவாமி அரிதாசு சங்கீத சம்மேளன் விழா 1952 ஆம் ஆண்டு 16 ஆம் நூற்றாண்டின் துறவியான சுவாமி அரிதாசின் நினைவாக சுர் சிங்கர் சம்சாத் என்பவரால் தொடங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Local singer to perform at Swami Haridas Sangeet Sammelan". 11 December 2011. பார்க்கப்பட்ட நாள் 2014-03-18.