சுனந்தா சிக்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுனந்தா சிக்தர் (Sunanda Sikdar பிறப்பு 1951) என்பவர் வங்காள வம்சாவளியைச் சேர்ந்த நினைவுக் குறிப்புகள் எழுத்தாளர் ஆவார். இவர் 1947 இல் இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு, கிழக்கு பாக்கித்தானில் உள்ள திக்பைட் கிராமத்தில் பிறந்தார், (தற்போது வங்காளதேசம் [1] ) இவரது குடும்பம் 1950 களில் இந்தியாவில் உள்ள கொல்கத்தாவிற்குக் குடிபெயர்ந்தது. [2]

இவரது விருது பெற்ற நினைவுக் குறிப்பு [3] டோயாமோயர் கோதா 2008 இல் வெளியிடப்பட்டது.இந்தப் படைப்பு விமர்சன ரீதியில் பரவலான பாராட்டினைப் பெற்றது. [2]

இந்த படைப்பு ஆனந்த புரோசுகர் விருதைப் பெற்றது மற்றும் பெங்குயின் இந்தியா எ லைஃப் லாங் இந்தியா என்ற தலைப்பில் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளது. [4] [5]

சான்றுகள்[தொகு]

  1. Digpait fallingrain.com.
  2. 2.0 2.1 interviews/28224513_1_partition-kareena-documentary|date=13 Dec 2010|access-date=13 March 2013}}
  3. "Paperback Pickings". 3 December 2010. http://www.telegraphindia.com/1101203/jsp/opinion/story_13249163.jsp. 
  4. A Life Long Ago Penguin India.
  5. "First Look". http://www.thehindu.com/books/first-look/article3383587.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனந்தா_சிக்தர்&oldid=3800231" இலிருந்து மீள்விக்கப்பட்டது