சி. கு. பரமசிவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. கு. பரமசிவன்
ஈரோடு தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
பிரதமர்ஜவகர்லால் நேரு,
லால் பகதூர் சாஸ்திரி,
இந்திரா காந்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 பெப்ரவரி 1919 (1919-02-26) (அகவை 105)
சின்னியம்பாளையம், ஈரோடு
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்விவசாயி, அரசியல்வாதி

சி.கு. பரமசிவன் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஈரோடு தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக 1962-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவரை SKP என்றும் SKP தாத்தா என்றும் இப்பகுதியினர் அழைக்கின்றனர்.

[1][2] [3]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கு._பரமசிவன்&oldid=3480450" இலிருந்து மீள்விக்கப்பட்டது