சிறீ விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப் பள்ளி, ஆ. தெக்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளி
அமைவிடம்
ஆ. தெக்கூர், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
தகவல்
தொடக்கம்1947

சிறீ விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளி, ஆ. தெக்கூர் என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் ஆத்திக்காடு தெக்கூரில் அமைந்துள்ள பள்ளி ஆகும்.

தொடக்கம்[தொகு]

இப்பள்ளி 10 சூலை, 1947 வியாழக் கிழமை அன்று தொடங்கப்பட்டது. புதிய பள்ளிக் கட்டடமானது 15 ஏப்ரல், 1959 அன்று முதல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.

பொன்விழா[தொகு]

இப்பள்ளி 16 பெப்ரவரி 1997 அன்று இதன் பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.

மேற்கோள்கள்[தொகு]