மாமூலனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6: | வரிசை 6: | ||
*[[குறுந்தொகை]] 11<br /> |
*[[குறுந்தொகை]] 11<br /> |
||
*[[நற்றிணை]] 14<br /> |
*[[நற்றிணை]] 14<br /> |
||
⚫ | |||
===குறிஞ்சித்திணை=== |
|||
நற்றிணை 75 |
|||
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]] |
|||
⚫ | |||
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் |
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் |
03:54, 20 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்
மாமூலனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரை வரலாற்றுப் புலவர் என்று போற்றுகின்றனர். இவரால் பாடப்பெற்ற 30 பாடல்களும் அகத்திணைப் பாடல்கள். அவற்றுள் 29 பாலைத் திணைப் பாடல்கள். ஒன்று குறிஞ்சித் திணைப் பாடல்.
பாடல் விவரம்
பாலைத் திணை
- அகநானூறு: 1, 15, 31, 55, 61, 65, 91, 97, 101, 115, 127, 187, 197,201, 211, 233, 251, 265, 281, 295, 311, 325, 331, 347, 349, 359, 393
- குறுந்தொகை 11
- நற்றிணை 14
கி.மு.4ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் மகத நாட்டை நந்தர்கள் ஆண்டனர்.அவர்களுடைய தலைநகரம் பாடலியாகும். அது செல்வ செழிப்புடயதாக விளங்கியது. மகதபுராட்சி,பாடலி சிதைவுற்றது போன்ற செய்திகளை மாமூலனார் அகநானூற்று பாடலில் காட்டுகின்றார்.
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ" (அகம்:265)
நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படயெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்து முன்னேறினர். மோகூரை முறியடித்தனர்.எழில் மலையில் படையெடுத்தனர் என்ற செய்தியை மாமூலனார் தருகின்றார்.