அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''காரைக்கால் அம்மையார்''' எழுதிய |
|||
==அற்புதத் திருவந்தாதி== |
==அற்புதத் திருவந்தாதி== |
||
⚫ | சைவத்திருமுறைகளில் [[பதினோராம் திருமுறை]]யின் ஒரு பகுதியாகும் இது. இதனைக் காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார். இது 101 பாடல்களைக் கொண்டது. இதில் [[காரைக்கால் அம்மையார்|காரைக்கால் அம்மையாரின்]] சிவ அனுபவத்தின் முழுப் பரிணாமமும் தெரிகிறது. அம்மையார் இறைவனை நீ எனக்கு உதவி செய்யலாகாதா என்று கெஞ்சுகின்ற இடங்களும் உள்ளன. இறைவனை அடைதல் மிக எளிது என்று மற்றவர்க்கு உரைக்கும் பாடல்களும் உள. இறைவனை அடைந்துவிட்டேன், இனி எனக்கு ஒரு கவலையுமில்லை என்று பூரிப்படையும் செய்யுள்களும் உள்ளன. இறைவனைத் தாயின் உரிமையோடு கிண்டல் செய்யும் நிந்தா ஸ்துதிகளும் உள. |
||
சைவத்திருமுறைகளில் [[பதினோராம் திருமுறை]]யின் ஒரு பகுதியாகும் இது. |
|||
⚫ | இது 101 பாடல்களைக் கொண்டது. இதில் [[காரைக்கால் அம்மையார்|காரைக்கால் அம்மையாரின்]] சிவ அனுபவத்தின் முழுப் பரிணாமமும் தெரிகிறது. அம்மையார் இறைவனை நீ எனக்கு உதவி செய்யலாகாதா என்று கெஞ்சுகின்ற இடங்களும் உள்ளன. இறைவனை அடைதல் மிக எளிது என்று மற்றவர்க்கு உரைக்கும் பாடல்களும் உள. இறைவனை அடைந்துவிட்டேன், இனி எனக்கு ஒரு கவலையுமில்லை என்று பூரிப்படையும் செய்யுள்களும் உள்ளன. இறைவனைத் தாயின் உரிமையோடு கிண்டல் செய்யும் நிந்தா ஸ்துதிகளும் உள. |
||
[[பகுப்பு:நால்கள்]] |
16:54, 13 சூன் 2006 இல் நிலவும் திருத்தம்
அற்புதத் திருவந்தாதி
சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறையின் ஒரு பகுதியாகும் இது. இதனைக் காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார். இது 101 பாடல்களைக் கொண்டது. இதில் காரைக்கால் அம்மையாரின் சிவ அனுபவத்தின் முழுப் பரிணாமமும் தெரிகிறது. அம்மையார் இறைவனை நீ எனக்கு உதவி செய்யலாகாதா என்று கெஞ்சுகின்ற இடங்களும் உள்ளன. இறைவனை அடைதல் மிக எளிது என்று மற்றவர்க்கு உரைக்கும் பாடல்களும் உள. இறைவனை அடைந்துவிட்டேன், இனி எனக்கு ஒரு கவலையுமில்லை என்று பூரிப்படையும் செய்யுள்களும் உள்ளன. இறைவனைத் தாயின் உரிமையோடு கிண்டல் செய்யும் நிந்தா ஸ்துதிகளும் உள.