திருமால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளம்: 2017 source edit |
பக்கத்தை 'பகுப்பு:தென்கலை வைணவம் பகுப்பு:இந...' கொண்டு பிரதியீடு செய்தல் அடையாளங்கள்: Replaced Visual edit |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Mergeto|விஷ்ணு}} |
|||
{{இந்து தெய்வங்கள்| <!--Wikipedia:WikiProject Hindu mythology--> |
|||
Image = Srinivasa Perumal idols with flowers.jpg |
|||
| Caption = மயிலாப்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள பெருமாள் சிலை |
|||
| Name = திருமால் |
|||
| Tamil_Script = திருமால் |
|||
| Affiliation = |
|||
| God_of = [[முல்லை (திணை)]] |
|||
| Abode = |
|||
| Weapon =[[பாஞ்சசன்யம்|சங்கு]], [[சக்கரத்தாழ்வார்|சக்கரம்]], [[சாரங்கம்|வில்]], [[நந்தகம்|வாள்]] மற்றும் [[கௌமோதகி|கதாயுதம்]] |
|||
| Consort = ஸ்ரீதேவி, பூதேவி |
|||
| Vagana = [[கருடாழ்வார்]] |
|||
| Planet = |
|||
}} |
|||
'''திருமால்''' அல்லது '''பெருமாள்''' என்பவர் [[வைணவ சமயம்|வைணவ சமயத்தின்]] [[ஸ்ரீவைஷ்ணவம்|ஸ்ரீவைஷ்ணவ மரபைப்]] பின்பற்றுவகள் வணங்கும் ஒரு கடவுள் ஆவார். [[சங்க காலம்|சங்க காலத்தில்]] [[தமிழர்|தமிழர்கள்]] வணங்கிய [[மாயோன்]] என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு [[ஆழ்வார்கள்]] மற்றும் வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு வளர்ச்சி பெற்றது. |
|||
== தமிழ் இலக்கியங்களில் திருமால் == |
|||
தமிழர்கள் [[முல்லை (திணை)|முல்லை நிலத்]] தெய்வமாக மாயோன் என்பவரை வணங்கியதாக சங்க இலக்கியம் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு கருமை நிறம் கொண்டவன் என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான [[பரிபாடல்]] என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்]] என்று அழைக்கப்படுகிறது. |
|||
== பெருமாள் கோவில்கள் == |
|||
நாலாயிரத் திவ்வியப் பிரபந்த நூலில் கூறப்படும் 108 பெருமாள் கோவில்கள் [[108 வைணவத் திருத்தலங்கள்|திவ்ய தேசங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன.<ref>http://temple.dinamalar.com/KoilList.php?cat=8</ref> |
|||
== வழிபாடு == |
|||
வடகலை மரபினர் வேதங்கள் மற்றும் பஞ்சராத்திர ஆகமங்கள் போன்ற வடமொழி நூல்களைப் பின்பற்றியும் தென்கலை மரபினர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் போன்ற தமிழ் நூல்களைப் பின்பற்றியும் பெருமாள் கோவில்களில் வழிபாடு செய்கின்றனர். |
|||
== காண்க == |
|||
⚫ | |||
*[[வைணவ சமயம்]] |
|||
==மேற்கோள்கள்== |
|||
{{reflist}} |
|||
[[பகுப்பு:தென்கலை வைணவம்]] |
[[பகுப்பு:தென்கலை வைணவம்]] |
||
[[பகுப்பு:இந்து வட்டாரக் கடவுள்கள்]] |
[[பகுப்பு:இந்து வட்டாரக் கடவுள்கள்]] |
||
[[பகுப்பு:தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்கள்]] |
[[பகுப்பு:தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்கள்]] |
||
⚫ |
05:37, 17 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்
#REDIRECT விஷ்ணு