பள்ளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →மேற்கோள்கள்: https://mksmallarbooks.websites.co.in/update/2990/27492 |
|||
வரிசை 77: | வரிசை 77: | ||
இவ்வாறு பல பள்ளு நூல்கள் இவர்களை மள்ளர் என்று கூறுகின்றன |
இவ்வாறு பல பள்ளு நூல்கள் இவர்களை மள்ளர் என்று கூறுகின்றன |
||
'''''மதுரை மீனாட்சி தெப்பத்திருவிழாவும் தேவேந்திரகுலவேளாளர் பெருமையும்''''' |
== '''''மதுரை மீனாட்சி தெப்பத்திருவிழாவும் தேவேந்திரகுலவேளாளர் பெருமையும்''''' == |
||
''''' '''தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் அனுப்பானடி அருகில் ஒரு தெப்பக்குளம் வெட்டப்பட்டது.அந்தக் காலத்திலிருந்து தெப்பத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தைப் பூசம் ஒட்டி நடைபெறும். முதல் நாள் சிந்தாமணி அருகில் கிருதுமால் நிதியிலிருந்து வெளியேறும் முதல் மடை பாசனத்தில் விளையும் நெல்லை கதிர் அறுக்க மீனாட்சி வருகை தருவதை "கதிர் அறுப்பு திருவிழா" என்பர்.'' |
''''' '''தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் அனுப்பானடி அருகில் ஒரு தெப்பக்குளம் வெட்டப்பட்டது.அந்தக் காலத்திலிருந்து தெப்பத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தைப் பூசம் ஒட்டி நடைபெறும். முதல் நாள் சிந்தாமணி அருகில் கிருதுமால் நிதியிலிருந்து வெளியேறும் முதல் மடை பாசனத்தில் விளையும் நெல்லை கதிர் அறுக்க மீனாட்சி வருகை தருவதை "கதிர் அறுப்பு திருவிழா" என்பர்.'' |
||
வரிசை 93: | வரிசை 92: | ||
''மல்லன் மூதூராம் மதுரைல இருந்து ராம்நாடு செல்லும் (வைகை தென்கரை )பாண்டியர் பெருவழி சாலையில் அறிவாலுக்கு பெயர் போன திருபாச்சோதிலேர்ந்து 4 கி மீ இருக்கும் கானூரின் கிழக்கே வயல் வெளிகளில் நடுவே சுமார் 1 ஏக்கர் சுற்றளவில் நடுவில் ஒரு ஆலயம் கட்டி இருக்கிறார்கள் இப்பெண் கடவுளுக்கும் உத்தம மீனாட்சி என்றும் இந்திராணி ஐந்தூர் செல்வி வடக்கு வாய் செல்வி என்ற பெயர்களும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் அமைந்து இருக்கிறது'' |
''மல்லன் மூதூராம் மதுரைல இருந்து ராம்நாடு செல்லும் (வைகை தென்கரை )பாண்டியர் பெருவழி சாலையில் அறிவாலுக்கு பெயர் போன திருபாச்சோதிலேர்ந்து 4 கி மீ இருக்கும் கானூரின் கிழக்கே வயல் வெளிகளில் நடுவே சுமார் 1 ஏக்கர் சுற்றளவில் நடுவில் ஒரு ஆலயம் கட்டி இருக்கிறார்கள் இப்பெண் கடவுளுக்கும் உத்தம மீனாட்சி என்றும் இந்திராணி ஐந்தூர் செல்வி வடக்கு வாய் செல்வி என்ற பெயர்களும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் அமைந்து இருக்கிறது'' |
||
'''''ஐந்து ஊர் செல்வி''''' |
=== '''''ஐந்து ஊர் செல்வி''''' === |
||
''கானுறையும் சேர்த்து ஐந்து கிராம மக்களால் தெய்வமாக வழிபடுதல் ஐந்தூர் செல்வி என்று பெயர் உண்டானது அதே போல் மீனாட்சி வடக்கு பார்த்து உட்க்கார்ந்து இருப்பதால் வடக்கு வாசல் செல்வி எனவும் அழைக்கின்றனர் ஐந்து ஊர்கள் பின்வருமாறு 1 கானூர்,2 கலுரானி,3 பச்சேரி ,4 வேம்பத்தூர் ,5 ,முளைக்குளம் மேற்சொன்ன ஊர்களில் தேவேந்திரர்கள் மட்டும் அல்ல ஏனைய சாதினரும் வசித்து வருகிறார்கள்'' |
''கானுறையும் சேர்த்து ஐந்து கிராம மக்களால் தெய்வமாக வழிபடுதல் ஐந்தூர் செல்வி என்று பெயர் உண்டானது அதே போல் மீனாட்சி வடக்கு பார்த்து உட்க்கார்ந்து இருப்பதால் வடக்கு வாசல் செல்வி எனவும் அழைக்கின்றனர் ஐந்து ஊர்கள் பின்வருமாறு 1 கானூர்,2 கலுரானி,3 பச்சேரி ,4 வேம்பத்தூர் ,5 ,முளைக்குளம் மேற்சொன்ன ஊர்களில் தேவேந்திரர்கள் மட்டும் அல்ல ஏனைய சாதினரும் வசித்து வருகிறார்கள்'' |
||
வரிசை 101: | வரிசை 99: | ||
''இக்கோயிலிருந்து நமக்கு ஒரு புதிய செய்தி கிடைத்து இருக்கிறது அது எது என்று கேட்டால் மீனாட்சிக்கு இந்திராணி என்று பெயர் இருப்பது இந்திராணி என்றால் இந்திரனின் மனைவி என்பது பொருள் இந்திரனே மருத நிலத்தின் மூலவர் என்றும் தந்தை என்றும் வரலாறுகளும் புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன உண்மையில் இங்கு இருக்கும் பெண் தெய்வம் மதுரை ஆண்ட முன்னால் பட்டத்து இளவரசி மீனாட்சியா ..?அல்லது தேவேந்திரனின் '''பத்தினி என்ற இந்திராணியா ..................?''' என்பது தீர்க்கமாக ஆராய வேண்டும் இங்கு இருக்கும் பெண் தெய்வம் இந்திராணி என்பதற்க்கு சில காரணங்கள் சொல்லலாம் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழமாத்துர் கிராமத்தில் கி பி 2 நூற்றாண்டில் சேர்ந்த இந்திராணி சிலை கிடைத்து இருக்கிறது சிவகங்கை இளையான்குடி அருகிலும் இந்திராணி சிலை திரு உருவம் கண்டு எடுக்கப்பட்டது கிடைத்து இருக்கிறது இந்த இரண்டு சிலைகளும் தொல்லியல் துறை மூலம் தோண்டி எடுக்கப்பட்டு மதுரை திருமலைநாயக்கர் அரண்மை அருங்காட்சியகத்தில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது அதே இன்றும் காணலாம் அது மீனாட்சியாகவும் / இந்திராணியாகவும் இருந்தாலும் இருவரும் மள்ளர் /மல்லர் எனும் வேளாண்குடி மரபை சார்ந்தவர் என்பதில் சிறிதும் ஐயப்பாடு இல்லை ஆகவே தேவேந்திரகுல குல வேளாளர்கள் இந்திராணியை அல்லது உத்தம மீனாட்சியை தங்கள் குல தெய்வமாக தங்களின் குல சாதி பெண்ணாக கருதி வழிபட்டு வருவதில் எந்த ஆச்சரியும் இல்லை இக்கோயிலுக்கு வரும் ஏனைய மற்ற சமூகங்கள் தங்களின் ஊரை காக்கும் காவல் தெய்வமாக வணங்கி வருகிறார்கள் ஆனால் தேவேந்திரர் சாதி மட்டுமே தங்களுடைய குலதெய்வமாக தங்களுடைய முன்னோர்கள் மாதிரி பாவித்து வருவதை பார்த்தால் இந்திராணி என்பவள் ஒரு தேவேந்திரகுலத்தை சேர்ந்த பெண் என்பது உறுதியாகிறது'' |
''இக்கோயிலிருந்து நமக்கு ஒரு புதிய செய்தி கிடைத்து இருக்கிறது அது எது என்று கேட்டால் மீனாட்சிக்கு இந்திராணி என்று பெயர் இருப்பது இந்திராணி என்றால் இந்திரனின் மனைவி என்பது பொருள் இந்திரனே மருத நிலத்தின் மூலவர் என்றும் தந்தை என்றும் வரலாறுகளும் புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன உண்மையில் இங்கு இருக்கும் பெண் தெய்வம் மதுரை ஆண்ட முன்னால் பட்டத்து இளவரசி மீனாட்சியா ..?அல்லது தேவேந்திரனின் '''பத்தினி என்ற இந்திராணியா ..................?''' என்பது தீர்க்கமாக ஆராய வேண்டும் இங்கு இருக்கும் பெண் தெய்வம் இந்திராணி என்பதற்க்கு சில காரணங்கள் சொல்லலாம் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழமாத்துர் கிராமத்தில் கி பி 2 நூற்றாண்டில் சேர்ந்த இந்திராணி சிலை கிடைத்து இருக்கிறது சிவகங்கை இளையான்குடி அருகிலும் இந்திராணி சிலை திரு உருவம் கண்டு எடுக்கப்பட்டது கிடைத்து இருக்கிறது இந்த இரண்டு சிலைகளும் தொல்லியல் துறை மூலம் தோண்டி எடுக்கப்பட்டு மதுரை திருமலைநாயக்கர் அரண்மை அருங்காட்சியகத்தில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது அதே இன்றும் காணலாம் அது மீனாட்சியாகவும் / இந்திராணியாகவும் இருந்தாலும் இருவரும் மள்ளர் /மல்லர் எனும் வேளாண்குடி மரபை சார்ந்தவர் என்பதில் சிறிதும் ஐயப்பாடு இல்லை ஆகவே தேவேந்திரகுல குல வேளாளர்கள் இந்திராணியை அல்லது உத்தம மீனாட்சியை தங்கள் குல தெய்வமாக தங்களின் குல சாதி பெண்ணாக கருதி வழிபட்டு வருவதில் எந்த ஆச்சரியும் இல்லை இக்கோயிலுக்கு வரும் ஏனைய மற்ற சமூகங்கள் தங்களின் ஊரை காக்கும் காவல் தெய்வமாக வணங்கி வருகிறார்கள் ஆனால் தேவேந்திரர் சாதி மட்டுமே தங்களுடைய குலதெய்வமாக தங்களுடைய முன்னோர்கள் மாதிரி பாவித்து வருவதை பார்த்தால் இந்திராணி என்பவள் ஒரு தேவேந்திரகுலத்தை சேர்ந்த பெண் என்பது உறுதியாகிறது'' |
||
'''''சிவன் ராத்திரி அன்று வழிபடுதல்''''' |
=== '''''சிவன் ராத்திரி அன்று வழிபடுதல்''''' === |
||
''வருடாவருடம் சிவன்ராத்திரை அன்று பகலில் வந்து அன்று இரவு கோவிலில் தங்கி விடுவார்கள் குறிப்பாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள வைர நத்தம் எனும் ஊரை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வண்டி கட்டி கொண்டு சிவராத்திரிக்கு முதல் நாளே வந்து விடுகின்றனர் வரும்போதே சமைக்க பாத்திரம் விறகு அரிசி பருப்பு பனடம் சேவல் ஆடு போன்றவற்றை எடுத்து வருகின்றார்கள் மாசி வேட்டைக்கு மள்ளர்கள்தான் மிகுதியாக வருகிறார்கள் கோவில் அர்ச்சராக குடும்பமார்களே முனியாண்டி பட்டம் இவர்கள் தான் காலம் காலமாக பூஜாரியாக இருந்து வருகிறார்கள் சிவராத்திரி இரவு முழுவதும் கண் விழிப்பார்கள் மறுநாள் கிடாய் வெட்டி சமைத்து உண்பார்கள் அன்று மாலை அவர் அவர் ஊருக்கு மறுபடியும் கிளம்பி விடுவார்கள் முனியாண்டி பட்டர் ஐந்து ஊர்களில் ஒன்றான வேம்பத்தூரை சேர்ந்தவர் இவர் சிவ ராத்திரி அன்று வந்து பூஜை செய்து விட்டு செல்வர் மள்ளர்கள் தங்கள் சுப காரியங்கள் அழைப்புதலிகளை மீனாட்சி காலடில் வைத்து விட்டு அதே வணங்கிய பின்னரே நல்ல காரியத்தை தொடங்குவார்கள் அதே போல குடும்பத்தில் துக்க காரியம் ஏற்பட்டால் வருடம் திரும்பிய பிறகுதான் இங்கு வருவார்கள்'' |
''வருடாவருடம் சிவன்ராத்திரை அன்று பகலில் வந்து அன்று இரவு கோவிலில் தங்கி விடுவார்கள் குறிப்பாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள வைர நத்தம் எனும் ஊரை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வண்டி கட்டி கொண்டு சிவராத்திரிக்கு முதல் நாளே வந்து விடுகின்றனர் வரும்போதே சமைக்க பாத்திரம் விறகு அரிசி பருப்பு பனடம் சேவல் ஆடு போன்றவற்றை எடுத்து வருகின்றார்கள் மாசி வேட்டைக்கு மள்ளர்கள்தான் மிகுதியாக வருகிறார்கள் கோவில் அர்ச்சராக குடும்பமார்களே முனியாண்டி பட்டம் இவர்கள் தான் காலம் காலமாக பூஜாரியாக இருந்து வருகிறார்கள் சிவராத்திரி இரவு முழுவதும் கண் விழிப்பார்கள் மறுநாள் கிடாய் வெட்டி சமைத்து உண்பார்கள் அன்று மாலை அவர் அவர் ஊருக்கு மறுபடியும் கிளம்பி விடுவார்கள் முனியாண்டி பட்டர் ஐந்து ஊர்களில் ஒன்றான வேம்பத்தூரை சேர்ந்தவர் இவர் சிவ ராத்திரி அன்று வந்து பூஜை செய்து விட்டு செல்வர் மள்ளர்கள் தங்கள் சுப காரியங்கள் அழைப்புதலிகளை மீனாட்சி காலடில் வைத்து விட்டு அதே வணங்கிய பின்னரே நல்ல காரியத்தை தொடங்குவார்கள் அதே போல குடும்பத்தில் துக்க காரியம் ஏற்பட்டால் வருடம் திரும்பிய பிறகுதான் இங்கு வருவார்கள்'' |
||
'''''கோயில் திருப்பணி''''' |
=== '''''கோயில் திருப்பணி''''' === |
||
''ஆரம்பத்தில் மண் சுவராக இருப்பதை கடந்த காலங்களில் நடந்த திருப்பணிபோது போது கல்லினால் கட்டி இருந்தினர் கோவிலுக்கு வடபுறம் சுமார் 1 ஏக்கர் குளம் வெட்டி வைத்து இருந்தனர் இருதியாக 1796 ஆம் ஆண்டு குத்பாவிஷேகம் நடைபெற்றது மீனாட்சியை வழிபடுபவர்கள் தலைக்கு ரூபாய் 2000 வரி போட்டு வெகு விமரசியாக கொண்டாடுப்பார்கள் இங்கே 2 நாட்கள் தங்கி இருந்து சாமி கும்பிட்டு செல்வது செல்வேந்திரகுல வேளாளர்கள் மட்டுமே பாண்டிய மன்னர்களின் காலத்தில் இக் கோயிலுக்கு யரளமான விலை நிலங்கள் தானமாக தந்து இருந்தனர் இந்த நிலத்தை எல்லாம் கோயில் பரம்பரை பட்டர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர்'' |
''ஆரம்பத்தில் மண் சுவராக இருப்பதை கடந்த காலங்களில் நடந்த திருப்பணிபோது போது கல்லினால் கட்டி இருந்தினர் கோவிலுக்கு வடபுறம் சுமார் 1 ஏக்கர் குளம் வெட்டி வைத்து இருந்தனர் இருதியாக 1796 ஆம் ஆண்டு குத்பாவிஷேகம் நடைபெற்றது மீனாட்சியை வழிபடுபவர்கள் தலைக்கு ரூபாய் 2000 வரி போட்டு வெகு விமரசியாக கொண்டாடுப்பார்கள் இங்கே 2 நாட்கள் தங்கி இருந்து சாமி கும்பிட்டு செல்வது செல்வேந்திரகுல வேளாளர்கள் மட்டுமே பாண்டிய மன்னர்களின் காலத்தில் இக் கோயிலுக்கு யரளமான விலை நிலங்கள் தானமாக தந்து இருந்தனர் இந்த நிலத்தை எல்லாம் கோயில் பரம்பரை பட்டர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர்'' |
||
'''''ஏழு கன்னியரும் மற்ற தெய்வங்களும்''''' |
=== '''''ஏழு கன்னியரும் மற்ற தெய்வங்களும்''''' === |
||
''இங்கு ஏழு கன்னிமார் சிலை உள்ளது 1 ,இந்திராணி ,( எ) உத்தம மீனாட்சி ,2 ,கௌமாரி ,3 வைஷ்ணவி ,௪,சாமுண்டி 5 வராகி 6 ,மகேஸ்வரி ,7 ,பிராமி மேலும் கோயிலுக்கு வெளியே கருப்பன் சாமி முனியாண்டி வேதாளம் பத்திரகாளி பைரவர் விநாயகர் முருகன் சிவபெருமான் உருவங்கள் வைக்க பட்டு இருக்கு'' |
=== ''இங்கு ஏழு கன்னிமார் சிலை உள்ளது 1 ,இந்திராணி ,( எ) உத்தம மீனாட்சி ,2 ,கௌமாரி ,3 வைஷ்ணவி ,௪,சாமுண்டி 5 வராகி 6 ,மகேஸ்வரி ,7 ,பிராமி மேலும் கோயிலுக்கு வெளியே கருப்பன் சாமி முனியாண்டி வேதாளம் பத்திரகாளி பைரவர் விநாயகர் முருகன் சிவபெருமான் உருவங்கள் வைக்க பட்டு இருக்கு'' === |
||
⚫ | |||
⚫ | |||
''உத்தம மீனாட்சிக்கும் பத்திரகாளிக்கும் சேலை பட்டு பாவாடை மற்ற 6 பெண் தெய்வங்களுக்கும் பட்டு பாவாடை சற்று பிரகாசத்தில் இருக்கும் ஏனைய சாமிகளுக்கு ஒரு பட்டு துண்டு மொத்தம் 25 மாலை செவ்வந்தி பூவும் வாழை பழம் தேங்காய் பத்தி சூடம் பன்னீர் பாட்டில் தீப என்னை நெய் வெற்றிலை பாக்கு கதம்பபூ பழி இட சேவல் வெள்ளை கருப்பு நிற கிடா (வெள்ளை ஆடு )'' |
''உத்தம மீனாட்சிக்கும் பத்திரகாளிக்கும் சேலை பட்டு பாவாடை மற்ற 6 பெண் தெய்வங்களுக்கும் பட்டு பாவாடை சற்று பிரகாசத்தில் இருக்கும் ஏனைய சாமிகளுக்கு ஒரு பட்டு துண்டு மொத்தம் 25 மாலை செவ்வந்தி பூவும் வாழை பழம் தேங்காய் பத்தி சூடம் பன்னீர் பாட்டில் தீப என்னை நெய் வெற்றிலை பாக்கு கதம்பபூ பழி இட சேவல் வெள்ளை கருப்பு நிற கிடா (வெள்ளை ஆடு )'' |
||
'''''ஐந்து ஊர்களும் வழிபாடு சமுதாயங்கள்''''' |
=== '''''ஐந்து ஊர்களும் வழிபாடு சமுதாயங்கள்''''' === |
||
''1 , கானூரில் - தேவேந்திரகுல வேளாளர்களும் கொடிகால் பிள்ளைவால்களும்'' |
''1 , கானூரில் - தேவேந்திரகுல வேளாளர்களும் கொடிகால் பிள்ளைவால்களும்'' |
||
14:24, 9 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
2,272,265[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
தமிழ்நாடு,கர்நாடகா,கேரளா, இலங்கை | |
மொழி(கள்) | |
தமிழ் | |
சமயங்கள் | |
இந்து, கிறிஸ்துவம்[2] |
மள்ளர் அல்லது பள்ளர் எனப்படும் சமுதாயத்தினர் தமிழகத்தில் பள்ளர், வாய்காரர், காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி, தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.[3] இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள். எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.[4][5][6] பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற இந்த சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.[7]
- தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
- குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35)
- பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49)
- பன்னாடி, பட்டியல் சாதிகள் (எண் 54)
- மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72)
- காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35)
- காலாடி, சீர்மரபினர் (எண் 28)[8]
இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்களும் உள்ளன. இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர்.
மள்ளர் என்பதன் பொருள்
மள்ளர் என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.[சான்று தேவை]
‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது பிங்கல நிகண்டு.
சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. பிற்கால பள்ளு சிற்றிலக்கியங்கள் பள்ளர் பற்றியும் அவர்களின் வேளாண் குடிபற்றியும் பல்வேறு செய்திகளைக்கொண்டுள்ளன.இவ்விலக்கியங்களில் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி, பண்ணாடி என பல பெயர்களில் பள்ளர்கள் அழைக்கப்படுகின்றனர்.[9] மேலும் பள்ளர்கள் இன்றுவரையிலும் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி எனும் பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.[சான்று தேவை]
நெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல்
திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு
“ | விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள் திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள் தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன் துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும் சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம் மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும் வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல் விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும் பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும் ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான் நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப் பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன், அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப் பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும் வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம் பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக் கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு 2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும் கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . . |
” |
— - தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் ஐஐ எண் 863ஃ பக்கம் 803 |
நெல், கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த தெய்வேந்திரக் குடும்பன் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.
மள்ளர் பற்றிய குறிப்புகள்
மள்ளர் காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். உழவர், வீரர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இவ்விருவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக
“ | அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர் |
” |
— - என்று திவாகர நிகண்டும். |
“ | செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப |
” |
— - என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன. |
மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.
“ | பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல் மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப் பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி. |
” |
— - பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22. |
இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.
“ | கைவினை மள்ளர் வானங் கரக்க வாக்கிய நெற் குன்றால் மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு. |
” |
— - பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்பு, பாடல் 25 |
“ | “குன்றுடைக் குலமள்ளர்” | ” |
என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.
“ | நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின் இன மள்ளர் பரந்த கையில் கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே எனப் பொலியும் தகையும் காண்மின் |
” |
— - கம்பராமாயணம். |
வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21). கி.பி. 1528ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் காலத்திய செப்பேடான இது தற்சமயம் மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து திருட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது. [10]
இம்மக்களின் தோற்றம்; மற்றும் வரலாறு பற்றிக் கூறும். உலக மக்களுக்கு செந்நெல் அமுது படைப்பதற்காக சிவனும் உமையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைப் படைத்ததார்கள். இவர்கள் இப்பூமியில் செந்நெல் தோற்றுவித்தார்கள் என செப்புப்பட்டயம் பெருமைப்பட கூறும்.
தெய்வேந்திரர் வரலாறு
“ | சிவனுயுமையும் மதிறுக் காஞ்சி தன்னில் ஏகாம்பரரா இருந்தருள் புரிந்து மதுரையை நோக்கி வரும் வழியதனில் உலகலாமீன்ற உமையவள் மனதில் திருவருள் தோன்றி சிவனிடத்துரைக்க அரன்மன மகிழ்ந்து முகமது வேர்க்க கரமதில் வாங்கி வரமதுக்கியந்து வைகையில் விடுக்க வருணன் பொழிந் துருழிக் காத்தடித்து குளக் கரையதனில் கொடி வள்ளல் தாங்க ஓமம் வளர்ந்து உற்ப்பணமாக ஈசுவரி தேடி யிருளில் நடக்க கூவிய சத்தம் குமரனை நோக்கி வாரிடியடுத்து வள்ளலை வலபுறம் வைத்து வலமார் பிய்ந்து அமுர்தம் பொழிந்து அ~;த்தம் கொடுக்க பாலன் நரிவு பணிவிடைக்காக புரந்தரன் மகிழ்ந்து ப+ரித்தெடுக்க. |
” |
தெய்வேந்திரன் அன்னம் படைத்தல் :
“ | கன்னல் சென்னல் கதழி பிலாவுடன் தென்னை கமுகு செறந்த வெள்ளிலை அன்ன மிளகு மாந்துளிற் மஞ்சள் மல்லிகை முல்லை மகழி நுவர்ச்சி பரிமள சுகந்தம் பாங்குடன் கொண்டு தெய்வ சபையை தெரிசிக்க வென்று காராவின் பாலை கரகத்திலேந்தி சீறாக அன்னம் சிறப்பித்த போது. |
” |
தெய்வேந்திரன் விருதுகள் :
“ | ஈஷ்வரன் மகிழ்ந்து இணைமுடி தரிக்க அமரர்கள் மகிழ்ந்து இணைமுடி தரிக்க அமரர்கள் மகிழ்ந்து அதிசயத் திவாகும் விமரிசையாக விருது கொடுக்க மாலயன் ருத்திரன் மகேஷ்பரன் மகிழ்ந்து பொன்முடி யதனில் பூசன மணிய வாடாத மாலை மார்பினி லிலங்க வெட்டுப் பாவாடைகள் வீணைகள் முழங்க செந்நெல் சேறாடி சிறப்புடன் சூழ வெள்ளைக் குடையும் வெங்களிறுடனே டாலுடம்மான சத்தம் அதறிட மத்தாளம் கைத்தாமம் மகெஷ்பரத் துடனெ எல்லா விருதும் இயல்புடன் கொண்டு தெய்வ சபையை தெரிசனம் செய்து பதினெட் டாயுதம் பாங்குட னெடுத்து புரவியிலேறி பூலோக மதனில் சென்னலா யெங்கும் சிற்ப்பிக்கும் போது விசுவ கண்ணாளர் மேழியும் கொடுக்க மூவராசாக்கள் முடிமணம் சூட்ட செந்நெல்லை படைத்தோர் குகவேலருளால் குடும்பன் தழைக்க சிவனரளாலே திருநீறணிந்து யெல்லா வுலகும் யிறவியுள் ளளவும் தெள்ளிமை யாத செந்நெலை படைத்தோர் சேத்துக்கால்ச் செல்வரான செந் நெல் முடி காவரலான முத்தளக்கும் கையாதிபரான பாண்டியன் பண்டான பாறதகதபரான அளவு கையிட்டவரான மூன்று கைக்குடையாதிபரான பஞ்ச கலசம் பாங்குடன் வயித்து அஞ்சலித் தேவர்கும் அன்னம் படைத்தவரான மண்ணை வெட்டிக் கொண்டு மலை தகத்தவரான கடல் கலங்கினும் மனங் கலங்காத வல்லபரான மாடக் குளத்தில் வந்துதித்தவறான பரமசிவனுக்கு பாத பணிவிடை செய்கின்றவரான தெய்வலோகத்தில் தெய்வேந்திரன் பிள்ளைகளாகிய பழனித் தலத்தில் காணியாளனாகிய கொங்குப் பள்ளரில் பழனிப் பண்ணாடி. |
” |
— – பழனிப் பட்டயம், வரி 195 – 217. |
சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட தமிழ் இலக்கியங்களில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிறப்பையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும்.
பள்ளு இலக்கியம்
பள்ளர் என்ற பெயர் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் பள்ளு இலக்கியத்தில் தான் வருகின்றது. தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் முக்கூடற் பள்ளு. பள்ளு இலக்கியம் சிற்றிலக்கிய வகையை சேர்ந்தது, சிற்றிலக்கிய வகையில் மிகுதியான நூல்களை கொண்டது. இது வடுகர் ( நாயக்கர் ) ஆட்சி காலத்தில் தோன்றியது. இந்த பள்ளு நூல்கள் இவர்களை பள்ளர் என்று அழைத்தாலும் இவையே 'மள்ளர் தான் பள்ளர்' என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன.[11]
“ | மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்கோர் பள்ளக் கணவன் |
” |
— -முக்கூடற் பள்ளு |
இவ்வாறு பல பள்ளு நூல்கள் இவர்களை மள்ளர் என்று கூறுகின்றன
மதுரை மீனாட்சி தெப்பத்திருவிழாவும் தேவேந்திரகுலவேளாளர் பெருமையும்
தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் அனுப்பானடி அருகில் ஒரு தெப்பக்குளம் வெட்டப்பட்டது.அந்தக் காலத்திலிருந்து தெப்பத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தைப் பூசம் ஒட்டி நடைபெறும். முதல் நாள் சிந்தாமணி அருகில் கிருதுமால் நிதியிலிருந்து வெளியேறும் முதல் மடை பாசனத்தில் விளையும் நெல்லை கதிர் அறுக்க மீனாட்சி வருகை தருவதை "கதிர் அறுப்பு திருவிழா" என்பர்.
இங்குள்ள வயல் அனுப்பானடி தேவேந்திரகுல வேளாளர் "மடைக்குடும்பர்"வகையறாவிற்கு மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தால் தரப்பட்டது.தேவேந்திரகுல பெண்ணாக மீனாட்சி அம்மன் கதிர் அறுக்க வருகை தருகிறாள்.
அடுத்த நாள் தெப்பத்திற்கு வந்து மீனாட்சியும் ,சுந்தரேசுவரரும் அமர்கிறார்கள்.அனுப்பானடி தேவேந்திரகுல வேளாளர் சமுகத்தின் ஊர்குடும்பனாரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் முறைப்படியாக அழைப்பு கொடுத்து தெப்பத்தை வழி நடத்த அழைப்பார்கள்.ஊர்குடும்பனார் தெப்பத்திற்கு வந்து மீனாட்சி சுந்தரேசுவரர் ஆசியை பெற்று தெப்பத்திருவிழா தொடங்க வெள்ளை வீசுவார். அதைத்தொடர்ந்து அனுப்பானடி தேவேந்திரர்கள் தெப்பத்தின் உள்வடத்தையும் ,பொதுமக்கள் வெளி வடத்தையும் இழுப்பார்கள்.
தெப்பம் காலையில் இருமுறையும் இரவு ஒருமுறையும் சுற்றிவரும்.இந்த விழா நிறைவில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் பூந்தோட்டத்தை பராமரித்து பூக் கொடுக்கும் தேவேந்திரகுல வேளாளர் குடும்பத்திற்கும்,ஊர் குடும்பனார்க்கும் பரிவட்டம் கட்டி மாலை மரியாதை செய்யப்படும்.இந்த விழா அனுப்பானடி தேவேந்திரகுல வேளாளர்கள் முதன்மையாக பங்கெடுத்துக் கொள்வது இச்சமுக மக்களுக்கும் மீனாட்சியம்மன் கோவிலுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் வாழும் எந்த ஒரு சாதியினருக்கும் ஒரு குல தெய்வம் இருக்கும் ஒவ்வரு வருடமும் தமிழுக்கு மாசி மாதம் சிவன் ராத்திரி அன்று தங்களுடைய குல சாமியை வணங்கி வருவது பண்டைய மரபு நம்மில் பலர் புதிதுபுதிதாக அறிமுகமாகும் நபரிடம் அவரது சாதியை தெரிந்து கொள்வதற்காகக் நேரிடையாக கேட்பதற்க்கு வெட்கப்பட்டு அவரின் குல தெய்வம் யாது எனக் கேட்டு இவர் இன்னார் குலத்தை சேர்ந்தவர் என்று ஒருவாறு முடிவுக்கு கொண்டு வந்து விடுவோமே
உதாரணத்துக்கு ஒருவர் கற்குவேல் அய்யனாரை தன்னுடைய குலசாமி என்று கூறினால் அவர் நாடாராக இருப்பார் மற்றொருவர் மாறநாட்டு கருப்பசாமியை குலதெய்வமாக வணங்கி வ்ருவயிரானால் அவர் குடும்பமாராக இருப்பவர் அல்லது அகம்படியாராக இருப்பார் சௌடேஸ்வரி அம்மனை வழிபாடு செய்பவர்கள் தேவாங்கு செட்டியார் (கன்னட மொழி ) வீரச்சின்னமால் ஜக்கம்மா போன்ற பெண் தெய்வங்களை கும்பிடுவோர் தொட்டியநாயக்கர் (தெலுங்கு மொழி )வீரப்பூர் பொன்னார் சங்கரை குல தெய்வமாக கொண்டவர்கள் மள்ளர் மற்றும் கவுண்டர்ராக இருப்பதை நாம் காணலாம் பார்வதி பரமேஸ்வரனை தங்களுது முன்னோராக தேவேந்திரகுல வேளாளர்களை வணங்கி வருகிறார்கள் என்பதை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர கோயில் கல் வெட்டு கூறுகிறது அதே போல இந்த மதுரையை ஆண்ட பாண்டிய வம்சாவளியாகிய பெண்ணாகிய மீனாட்சிஅம்மனை (தடாதகை பிராட்டியார் ) தங்களுடைய சொந்த சாதிபெண் என கருதி பலநூறு வருடங்களாக வணங்கி வருவதை பார்க்கின்றோம்
மல்லன் மூதூராம் மதுரைல இருந்து ராம்நாடு செல்லும் (வைகை தென்கரை )பாண்டியர் பெருவழி சாலையில் அறிவாலுக்கு பெயர் போன திருபாச்சோதிலேர்ந்து 4 கி மீ இருக்கும் கானூரின் கிழக்கே வயல் வெளிகளில் நடுவே சுமார் 1 ஏக்கர் சுற்றளவில் நடுவில் ஒரு ஆலயம் கட்டி இருக்கிறார்கள் இப்பெண் கடவுளுக்கும் உத்தம மீனாட்சி என்றும் இந்திராணி ஐந்தூர் செல்வி வடக்கு வாய் செல்வி என்ற பெயர்களும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் அமைந்து இருக்கிறது
ஐந்து ஊர் செல்வி
கானுறையும் சேர்த்து ஐந்து கிராம மக்களால் தெய்வமாக வழிபடுதல் ஐந்தூர் செல்வி என்று பெயர் உண்டானது அதே போல் மீனாட்சி வடக்கு பார்த்து உட்க்கார்ந்து இருப்பதால் வடக்கு வாசல் செல்வி எனவும் அழைக்கின்றனர் ஐந்து ஊர்கள் பின்வருமாறு 1 கானூர்,2 கலுரானி,3 பச்சேரி ,4 வேம்பத்தூர் ,5 ,முளைக்குளம் மேற்சொன்ன ஊர்களில் தேவேந்திரர்கள் மட்டும் அல்ல ஏனைய சாதினரும் வசித்து வருகிறார்கள்
உத்தம மீனாட்சி இந்திரகுலத்தை சேர்ந்தவரா ...................?
இக்கோயிலிருந்து நமக்கு ஒரு புதிய செய்தி கிடைத்து இருக்கிறது அது எது என்று கேட்டால் மீனாட்சிக்கு இந்திராணி என்று பெயர் இருப்பது இந்திராணி என்றால் இந்திரனின் மனைவி என்பது பொருள் இந்திரனே மருத நிலத்தின் மூலவர் என்றும் தந்தை என்றும் வரலாறுகளும் புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன உண்மையில் இங்கு இருக்கும் பெண் தெய்வம் மதுரை ஆண்ட முன்னால் பட்டத்து இளவரசி மீனாட்சியா ..?அல்லது தேவேந்திரனின் பத்தினி என்ற இந்திராணியா ..................? என்பது தீர்க்கமாக ஆராய வேண்டும் இங்கு இருக்கும் பெண் தெய்வம் இந்திராணி என்பதற்க்கு சில காரணங்கள் சொல்லலாம் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழமாத்துர் கிராமத்தில் கி பி 2 நூற்றாண்டில் சேர்ந்த இந்திராணி சிலை கிடைத்து இருக்கிறது சிவகங்கை இளையான்குடி அருகிலும் இந்திராணி சிலை திரு உருவம் கண்டு எடுக்கப்பட்டது கிடைத்து இருக்கிறது இந்த இரண்டு சிலைகளும் தொல்லியல் துறை மூலம் தோண்டி எடுக்கப்பட்டு மதுரை திருமலைநாயக்கர் அரண்மை அருங்காட்சியகத்தில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது அதே இன்றும் காணலாம் அது மீனாட்சியாகவும் / இந்திராணியாகவும் இருந்தாலும் இருவரும் மள்ளர் /மல்லர் எனும் வேளாண்குடி மரபை சார்ந்தவர் என்பதில் சிறிதும் ஐயப்பாடு இல்லை ஆகவே தேவேந்திரகுல குல வேளாளர்கள் இந்திராணியை அல்லது உத்தம மீனாட்சியை தங்கள் குல தெய்வமாக தங்களின் குல சாதி பெண்ணாக கருதி வழிபட்டு வருவதில் எந்த ஆச்சரியும் இல்லை இக்கோயிலுக்கு வரும் ஏனைய மற்ற சமூகங்கள் தங்களின் ஊரை காக்கும் காவல் தெய்வமாக வணங்கி வருகிறார்கள் ஆனால் தேவேந்திரர் சாதி மட்டுமே தங்களுடைய குலதெய்வமாக தங்களுடைய முன்னோர்கள் மாதிரி பாவித்து வருவதை பார்த்தால் இந்திராணி என்பவள் ஒரு தேவேந்திரகுலத்தை சேர்ந்த பெண் என்பது உறுதியாகிறது
சிவன் ராத்திரி அன்று வழிபடுதல்
வருடாவருடம் சிவன்ராத்திரை அன்று பகலில் வந்து அன்று இரவு கோவிலில் தங்கி விடுவார்கள் குறிப்பாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள வைர நத்தம் எனும் ஊரை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வண்டி கட்டி கொண்டு சிவராத்திரிக்கு முதல் நாளே வந்து விடுகின்றனர் வரும்போதே சமைக்க பாத்திரம் விறகு அரிசி பருப்பு பனடம் சேவல் ஆடு போன்றவற்றை எடுத்து வருகின்றார்கள் மாசி வேட்டைக்கு மள்ளர்கள்தான் மிகுதியாக வருகிறார்கள் கோவில் அர்ச்சராக குடும்பமார்களே முனியாண்டி பட்டம் இவர்கள் தான் காலம் காலமாக பூஜாரியாக இருந்து வருகிறார்கள் சிவராத்திரி இரவு முழுவதும் கண் விழிப்பார்கள் மறுநாள் கிடாய் வெட்டி சமைத்து உண்பார்கள் அன்று மாலை அவர் அவர் ஊருக்கு மறுபடியும் கிளம்பி விடுவார்கள் முனியாண்டி பட்டர் ஐந்து ஊர்களில் ஒன்றான வேம்பத்தூரை சேர்ந்தவர் இவர் சிவ ராத்திரி அன்று வந்து பூஜை செய்து விட்டு செல்வர் மள்ளர்கள் தங்கள் சுப காரியங்கள் அழைப்புதலிகளை மீனாட்சி காலடில் வைத்து விட்டு அதே வணங்கிய பின்னரே நல்ல காரியத்தை தொடங்குவார்கள் அதே போல குடும்பத்தில் துக்க காரியம் ஏற்பட்டால் வருடம் திரும்பிய பிறகுதான் இங்கு வருவார்கள்
கோயில் திருப்பணி
ஆரம்பத்தில் மண் சுவராக இருப்பதை கடந்த காலங்களில் நடந்த திருப்பணிபோது போது கல்லினால் கட்டி இருந்தினர் கோவிலுக்கு வடபுறம் சுமார் 1 ஏக்கர் குளம் வெட்டி வைத்து இருந்தனர் இருதியாக 1796 ஆம் ஆண்டு குத்பாவிஷேகம் நடைபெற்றது மீனாட்சியை வழிபடுபவர்கள் தலைக்கு ரூபாய் 2000 வரி போட்டு வெகு விமரசியாக கொண்டாடுப்பார்கள் இங்கே 2 நாட்கள் தங்கி இருந்து சாமி கும்பிட்டு செல்வது செல்வேந்திரகுல வேளாளர்கள் மட்டுமே பாண்டிய மன்னர்களின் காலத்தில் இக் கோயிலுக்கு யரளமான விலை நிலங்கள் தானமாக தந்து இருந்தனர் இந்த நிலத்தை எல்லாம் கோயில் பரம்பரை பட்டர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர்
ஏழு கன்னியரும் மற்ற தெய்வங்களும்
இங்கு ஏழு கன்னிமார் சிலை உள்ளது 1 ,இந்திராணி ,( எ) உத்தம மீனாட்சி ,2 ,கௌமாரி ,3 வைஷ்ணவி ,௪,சாமுண்டி 5 வராகி 6 ,மகேஸ்வரி ,7 ,பிராமி மேலும் கோயிலுக்கு வெளியே கருப்பன் சாமி முனியாண்டி வேதாளம் பத்திரகாளி பைரவர் விநாயகர் முருகன் சிவபெருமான் உருவங்கள் வைக்க பட்டு இருக்கு
பூஜை சாமான்கள்
உத்தம மீனாட்சிக்கும் பத்திரகாளிக்கும் சேலை பட்டு பாவாடை மற்ற 6 பெண் தெய்வங்களுக்கும் பட்டு பாவாடை சற்று பிரகாசத்தில் இருக்கும் ஏனைய சாமிகளுக்கு ஒரு பட்டு துண்டு மொத்தம் 25 மாலை செவ்வந்தி பூவும் வாழை பழம் தேங்காய் பத்தி சூடம் பன்னீர் பாட்டில் தீப என்னை நெய் வெற்றிலை பாக்கு கதம்பபூ பழி இட சேவல் வெள்ளை கருப்பு நிற கிடா (வெள்ளை ஆடு )
ஐந்து ஊர்களும் வழிபாடு சமுதாயங்கள்
1 , கானூரில் - தேவேந்திரகுல வேளாளர்களும் கொடிகால் பிள்ளைவால்களும்
2 , கல்லுரனில் - தேவேந்திரகுல வேளாளர்களும் கொடிகால் பிள்ளைவால்களும்
3 , பச்சேரில் தேவேந்திரகுல வேளாளர்களும் கொடிகால் பிள்ளைவால்களும்
4 , வேம்பத்தூரில் - சேர்வார்கள் ,கள்ளர் , கோனார் ,அய்யர்
5 , முளைகுளத்தில் - குடும்ப மார்களும் ,அக்கம்படியார்களும்
இந்திராணிக்கு (எ ) உத்தம மீனாட்சிக்கு வழிபடும் தேவேந்திரகுல வேளாளர்கள் தங்களுக்கு பிறக்கும் ஆன் பிள்ளைகளுக்கு உத்தமராஜா உதய பிரகாஷ் உமா சங்கர் ,உமா மகேஸ்வர ,உலகநாதன் என்ற பெயர்களையும் பெண் பிள்ளைகளுக்கு உமாதேவி ,உத்யாராணி ,உத்யப்ரியா ,உமா ,உத்தமி உமாதேவி உத்யாராணி பிரியா இந்திராணி போன்ற பெயர்கள் வைப்பதோடு மட்டும் அல்லாமல் காவல் தெய்வமான சமயன், கருப்பசாமி ,பெரியசாமி ,கருப்பையா ,கருப்பாயி ,என்ற பெயர்களையும் தங்களுடைய குடும்ப பெயர்களாக சூட்டி கொள்வது தேவேந்திரகுல வேளாளர் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள் அப்படி பட்ட மிக உயர்ந்த கலாச்சாரத்தை போட்ரியும் பின்பற்றி வரும் தேவேந்திரகுல வேளாளர் அன்று தீண்டாமை பட்டியல் பிரிவில் இல்லை என்று திறவாதாங்கூர் சமஸ்தானம் சொல்லுகிறது இன்று காங்கரஸ் மற்றும் திராவிட கட்சிகள் மூலம் நமது ஹிந்து கலச்சாரத்தை அழிப்பது தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திடம் அன்று தொடங்கியவரை இன்று வரை எந்த ஒரு ஹிந்து சமயத்தை தூக்கி பிடித்தவர்கள் இன்னும் அந்த தீண்டாமை பட்டியல் பிரிவில் இருந்து ஏன் அகற்ற பட வில்லை ..................?
மேற்கோள்கள்
- ↑ தமிழ்நாடு தேதியின் முக்கிய அம்சங்கள்: இந்தியாவின் 2001 ஆம் ஆண்டுக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு (pdf)
- ↑ Mosse, David (2012). The Saint in the Banyan Tree: Christianity and Caste Society in India. University of California Press. பக். 385. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0520273494.
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=664616
- ↑ உருவான ‘மள்ளர்’ வரலாறு!
- ↑ உருவான வரலாறு!
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/panel-to-consider-plea-to-rename-pallar-as-mallar/article2922344.ece
- ↑ புதிய தமிழகம் 05/12/2015, பேரணி அறிவிப்பு
- ↑ http://www.tnpsc.gov.in/communities-list.html
- ↑ http://dinamani.com/edition_madurai/article843827.ece
- ↑ மக்களின் வரலாற்றை சொல்லும் செப்பேடு எங்கே? : மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போனதா?
- ↑ பட்டியலின மக்களின் வரலாற்றை சொல்லும் செப்பேடு எங்கே? : மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போனதா?