சேரமான் பெருமாள் தொன்மக்கதைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சேரர்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2: வரிசை 2:
''சேரமான் பெருமாள் என்ற பெயரில் வாழ்ந்த [[நாயனார்]] பற்றி [[கழறிற்றறிவார் நாயனார்]] கட்டுரையைப் பார்க்க.''
''சேரமான் பெருமாள் என்ற பெயரில் வாழ்ந்த [[நாயனார்]] பற்றி [[கழறிற்றறிவார் நாயனார்]] கட்டுரையைப் பார்க்க.''


'''சேரமான் பெருமாள்''' ([[English]]: Cheraman Perumal; [[Malayalam language|Malayalam]]:ചേരമാൻ പെരുമാൾ; [[Arabic language|Arabic]]: رضي الله عنه) தென் இந்தியாவை ஆண்ட சேர வம்சத்தின் அரசப்பெயர் ஆகும் .<ref>இந்த அரசப்பெயர் சில சமயம் [[ராஜசேகர வர்மன்]] மற்றும் [[ராம வர்மா குலசேகரன்]] அவர்களின் பெயர் என கருதப்படுகிறது; ஆனால், [[ஹெர்மன் குண்டேர்ட்]] என்பவர் அந்த அரசப்பெயர் சேர வம்சத்தினுடையது தான், தனியொரு அரசரின் பட்டபெயர் அல்ல என்கிறார் . Menon, T. Madhava (trans.), ''Kerala Pazhama'': Gundert's ''Antiquity of Kerala''.</ref>
'''சேரமான் பெருமாள்''' ([[English]]: Cheraman Perumal; [[Malayalam language|Malayalam]]:ചേരമാൻ പെരുമാൾ; [[Arabic language|Arabic]]: رضي الله عنه) தென் இந்தியாவை ஆண்ட சேர வம்சத்தின் அரசப்பெயர் ஆகும் .<ref>இந்த அரசப்பெயர் சில சமயம் [[ராஜசேகர வர்மன்]] மற்றும் [[ராம வர்மா குலசேகரன்]] அவர்களின் பெயர் என கருதப்படுகிறது; ஆனால், [[ஹெர்மன் குண்டேர்ட்]] என்பவர் அந்த அரசப்பெயர் சேர வம்சத்தினுடையது தான், தனியொரு அரசரின் பட்டபெயர் அல்ல என்கிறார் .
இந்தியாவில் முதல் நபராக இஸ்லாத்தை தழுவி,இந்தியாவில் முதல் மசூதியை கட்ட உதவியவர் ஒரு தமிழன் என்பது மகிழ்ச்சியான செய்தி.

முகநூல் நண்பரும்,சமூக ஆர்வலருமான முஹம்மது ஷிப்லி பதிவிலிருந்து....

Cheraman Juma Masjid is the first masjid in India!

மன்னர் சேரமான் பெருமாள் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்ற முதல் இந்தியர் !!

சேரமான் பெருமாள்(Cheraman Perumal)என்பவர்தான் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்ற முதல் இந்தியர் ஆவார்.இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது.அதன் காரணமாகவே சேரமான் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படுகிறது.

சேரநாடு

சேரமான் பெருமாள் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார்.இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது.சேரநாடு இஸ்லாம் வருவதற்கு முன்பே அரபியர்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது என்பது வரலாறு உண்மை.

சேரமான் பெருமாளின் ஆன்மீக தேடல்

வியாபார நோக்கமாக சேரநாடு வந்து செல்லும் அரேபிய வணிகர்கள் கூட்டம் மூலம் முஹம்மது நபி(ஸல்)அவர்களை பற்றியும்,இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் கேள்விப்பட்டு,மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரேபிய கூட்டத்துடனேயே மக்காவிற்கு சென்று முஹம்மது நபி(ஸல்)
அவர்களை சந்தித்தார்.அதன் பிறகு இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றார் சேரமான் பெருமாள்.

"இந்த சம்பவம் தொடர்பாக இமாம் ஹாக்கீம் நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி(ரலி) கூறியதாக அல் முஸ்தராக் என்ற தனது நூலில் பின்வருமாறு கூறுகின்றார்: இந்தியாவிலிருந்து முஹம்மது நபி(ஸல்)அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடி நிறைய ஊறுகாய்களை கொண்டுவந்திருந்தார்;அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது;அதை முஹம்மது நபி(ஸல்)அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர்;அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

சேரமான் பெருமாளின் மரணம்

தான் பெற்ற இஸ்லாமிய கொள்கைகளை இந்தியாவிலுள்ள மக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு மாலிக் பின் தீனார் என்பவரின் தலைமையில் பல இஸ்லாமிய அறிஞர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார்.ஆனால் இந்தியா திரும்பும் வழியில் ஏமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில்(Port of Zabar,Yeman)நோய் தாக்கி இறந்தார்.அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.அவர்களது அடக்கஸ்தலம் இன்றும் ஓமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில்(இன்றைய சலாலா)இந்திய மன்னரின் அடக்கஸ்தலம் என்ற பெயரில் உள்ளது.ஓமன் நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியும் அந்த பாலைவனத்தில் சலாலா மட்டும் தென்னந்தோப்புகள் நிறைந்த கேரள பகுதிகளை நினைவுபடுத்த கூடியதாக இருக்கும்.இந்திய அரபு வணிகத்தில் சலாலாவிற்கு முக்கிய பங்கு உண்டு.

இந்தியாவில் இஸ்லாம்

சேரமான் பெருமாள் இறந்த பிறகும் தங்கள் பயணத்தை தொடர்ந்த மாலிக் பின் தீனாரின் தலைமையிலான குழு சேர நாட்டை அடைந்தது.அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்து, சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர்.அதில் சேரமான் பெருமாள் தனது குடும்பத்தாருக்கு தான் ஏற்ற இஸ்லாமிய கொள்கைகளை மக்களுக்கு தெரிவிக்கவும் மற்றும் மசூதிகளை கட்டவும் மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறு எழுதி இருந்தார்.அதை ஏற்ற மன்னர் குடும்பம் இஸ்லாமிய மார்க்கத்தைப்பற்றி மக்களுக்கு சொல்வதற்கும் மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு உதவியது.அதன் பேரில் மாலிக் பின் தீனார் கி.பி 629-ல் கொடுங்களூரில் முதல் மசூதியைக் கட்டினார்.
சேரமான் பெருமாள் அவர்களின் உதவியினால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் மசூதி என்பதால் மன்னர் சேரமான் அவர்களை நினைவு கூறும் பொருட்டு சேரமான் ஜும்மா பள்ளிவாசல் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது.

சேரமான் ஜூம்மா பள்ளியில் 81 வருடம் முஅத்தீன் பணி செய்தவர்

சேரமான் ஜூம்மா மசூதியின் வலது புறம் சிறிய அருங்காட்சியகமும்,
அலுவலகமும் இருக்கிறது.அருங்காட்சியகத்தில் சேரமான் ஜூம்மா பள்ளியில் பழைய வடிவமைப்பு மாதிரியை வைத்துள்ளனர்.இடது புறம் ஹபீப் இப்னு மாலிக் மற்றும் அவரது மனைவி கமரியா என்று சொல்லப்படுகின்ற இரு அடக்கஸ்தலங்கள் இருக்கிறது.பின்புறம் குளம் ஒன்றும் இருக்கிறது.சேரமான் பள்ளியில் 81 வருடங்கள் முஅத்தீனாக(தொழுகைக்கு அழைப்பவர்)இருந்த செய்யது முஹம்மது அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.அவர் தனது 11 வயதுக்குள் குர்ஆனை மனனம் செய்து இருந்தவர்.அவரது குடும்பம் தொடர்ந்து பல தலைமுறைகளாக சேரமான் பள்ளியில் முஅத்தீன் பணியை செய்து வந்ததால்,செய்யது முஹம்மதிற்கு பள்ளி நிர்வாகம் 11 வது வயதிலேயே முஅத்தீன் பணியை வழங்கியது என்பது குறிப்பிடதக்கது.அவர் தனது 91 வது வயது வரை முஅத்தீன் பணியை செய்திருக்கிறார்.தற்பொழுது அவரின் வயது 94.
சேரமான் என்ற பெயரில் பல மன்னர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதும் அவர்களில் ஒருவர்தான் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர் என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது.


==சேரமான் பெருமாளும் கொங்கு நாடும்==
==சேரமான் பெருமாளும் கொங்கு நாடும்==

09:31, 17 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

சேரமான் பெருமாள் என்ற பெயரில் வாழ்ந்த நாயனார் பற்றி கழறிற்றறிவார் நாயனார் கட்டுரையைப் பார்க்க.

சேரமான் பெருமாள் (English: Cheraman Perumal; Malayalam:ചേരമാൻ പെരുമാൾ; Arabic: رضي الله عنه) தென் இந்தியாவை ஆண்ட சேர வம்சத்தின் அரசப்பெயர் ஆகும் .பிழை காட்டு: Closing </ref> missing for <ref> tag

ஆனால், மேலே கூறிய எந்தவொரு இடத்திற்கும் அவர் சென்றதற்கான ஆதாரம் இல்லாதது, அவரது மறைவை மர்மம் ஆக்கியது. இவரது மறைவை வைத்து பல்வேறு கதைகள் இருக்கின்றன. அவை கீழ்கானும்வாறு:

  • க்ஷத்ரிய பெண்ணின் கணவன் மற்றும் மூன்று சூத்திர பெண்களின் தந்தையாக இருந்தவர், இப்பெண்கள் தான் கேரளத்தின் வருங்கால அரசர்களை பெற்றெடுத்தனர்.[1]
  • எழவர்களின் பாதுகாப்பில் தச்சர்களை அழைத்து வர, இலங்கைக்கு செய்தி அனுப்பியவர்.[1]
  • கிபி 843-ஆம் ஆண்டு மெக்கா சென்று அப்துல் ரஹ்மான் சமிரி எனும் பெயர்மாற்றத்துடன் இஸ்லாத்தை தழுவியவர்.[1]
  • இஸ்லாமியர்கள் மத்தியில் கூறப்படும் கதையில், முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வை கண்டு, மெக்கா பயணித்து முகமது நபி மேற்ப்பார்வையில் தாஜுதீன் (நம்பிக்கையின் மகுடம்) என்று பெயர்மாற்றம் கொண்டு இஸ்லாத்தை தழுவியவர். [1]
  • கோழிக்கோடின் நாயர் தலைவருக்கு வாள் அளித்து அவரை அப்பகுதியின் சாமுத்த்ரியாக ஆக்கியவர்.[1]
  • கிறிஸ்த்துவ வியாபாரிகளுக்கு வியாபார உரிமை வழங்கிய அரசர்.[1]
  • அயிக்கற யஜமானன் என்பவருக்கு மகுடம் அணிவித்து , அதிகாரமும் வழங்கியவர் .[1]
  • அரசராக இருந்து, பின்பு சைவ சாமியாராகி, தென் இந்தியா முழுதும் சுந்தரருடன் கோயில்களுக்கு சென்றார். கடைசியாக கைலாயத்தில் சிவா பக்தன் ஆனதாக கருதப்படுகிறது.[2]
  • புத்த மதத்தை தழுவினார்.[1]

வரலாறு

இத்திருமுறையில் பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கைலாய ஞான உலா ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளிச் செய்தவர் சேரமான் பெருமாள் நாயனார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் `கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்` எனப் போற்றப் பெற்ற இவர் சேரமன்னர். சுந்தரரின் இனிய தோழர். சுந்தரருடன் கயிலை சென்றவர். ஆலவாய் இறைவர் பாணபத்திரர் பொருட்டுத் திருமுகப்பாசுரம் அருளிய பெருமை உடையவர். இந்நாயனார் வரலாறு பெரிய புராணத்தில் சேக்கிழார் சுவாமிகளால் கழறிற்றறிவார் புராணம் வெள்ளானைச் சருக்கம் ஆகியவற்றில் சுந்தரர் வரலாற்றோடு இணைத்துக் கூறப்பட்டுள்ளது. இவரது காலம் சுந்தரர் காலமாகிய கி.பி. 8-ஆம் நூற்றாண்டாகும்.

எம்பெருமானிடத்துச் சென்ற சேரரை அவர் புகழ் குன்ற கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சேரர் கிறிஸ்துவர்களுக்கு உதவியது போல் முகமதியருக்கும் உதவினார். இன்றும் அவர் வணங்கிய திருவஞ்சைக்களம்** அன்றாடம் மானிடர் வணங்கி வரும் திருக்கோயிலாக உள்ளது.

முகவரி: வாஞ்சிகுளம் அஞ்சல், கொடுங்கநல்லூர், திருச்சூர் மாவட்டம், கேரளம் 680664 தொபே. 0487 2331124.

கொச்சி இருப்புப் பாதையில், ஷோரனூர் சந்திப்பிலிருந்து எர்ணாகுளம் செல்லும் பாதையில் உள்ள, திருச்சூர் என்னும் தொடர் வண்டி நிலையத்தில் இறங்கி, கொடுங்கோளூர் சென்று, அங்கிருந்து இரண்டு கி.மீ. தூரம் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். பேருந்துகளிலும் செல்லலாம்.

சைவமும் தமிழும் தழைக்கத் தோன்றிய அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனார் என்னும் பெருமாக் கோதையார் திரு அவதாரஞ் செய்தருளிய பதி. பரசுராமர் தம் தாயைக் கொன்றதோஷம் நீங்கப் பூசித்த தலம். இத்தலத்திலிருந்துதான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் யானையின் மீதும், சேரமான் பெருமாள் நாயனார் குதிரையின் மீதும் திருக் கயிலாயத்துக்கு எழுந்தருளினார்கள். இந்த அஞ்சைக்களம் சேர நாட்டில் சேர மன்னர்களது இராசதானியாகிய மகோதையில், உள்ள திருக்கோயில். `கடலங்கரை மேல் மகோதையணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே` என்பது சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவாக்கு (மகோதை என்பது கொடுங்கோளுர்).

இத்திருவஞ்சைக்களத்துக்கு வடக்கே கொடுங்கோளூரும், தெற்கே கோட்டைப் புறமும், மேற்கே மேற்றலையும், கிழக்கே புல்லூற்றும் இருக்கின்றன. கொடுங்கோளூரில் பகவதி அம்மன் கோயில் இருக்கின்றது. இதனையே கண்ணகி கோயில் என்பர். அஞ்சைக்களத்து அப்பர் கோயில் மலையாள முறையில் கட்டப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க

சேரமான் ஜும்மா பள்ளிவாசல்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; sochistory என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. Wentworth, Blake(04-24-2013). "Bhakti Demands Biography: Crafting the Life of a Tamil Saint". {{{booktitle}}}.

வெளி இணைப்புகள்