வெ. சாமிநாத சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3: வரிசை 3:
இவரைப் பற்றி கண்ணதாசன் பின்வருமாறு கூறுகிறார்.
இவரைப் பற்றி கண்ணதாசன் பின்வருமாறு கூறுகிறார்.


{{cquote|உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்க்ளா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவியல் இருபது சதவீதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே.}}
{{cquote|உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவியல் இருபது சதவீதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே.}}


== படைப்புகள் ==
== படைப்புகள் ==

23:21, 15 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

வெ. சாமிநாத சர்மா (1895 - 1978) ஒரு சிறந்த தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ், "புதிய சீனா", ”பிரபஞ்ச தத்துவம்” என்று அரசறிவியல் தலைப்புகளில் விரிவாக எழுதினார்.

இவரைப் பற்றி கண்ணதாசன் பின்வருமாறு கூறுகிறார்.

படைப்புகள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._சாமிநாத_சர்மா&oldid=1818380" இலிருந்து மீள்விக்கப்பட்டது