கலசமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"புதுக்கோட்டை மாவட்டத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{விக்கியாக்கம்}} |
|||
புதுக்கோட்டை மாவட்டத்தின் பழைய பெயர் கலசமங்கலம். இன்று இது பொற்பனைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இங்கே ஒரு மாபெரும் கோட்டை ஒன்று சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இந்தக் கோட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க கட்டிகளை கொண்டு கட்டப்பட்டது திருவரங்குளம் கோவில் என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் பெரிய வலாற்று உண்மைகளை இதன் சிதிலங்களில் இருந்து கண்டெடுக்கும் திறன்வாய்ந்த ஆய்வாளருக்காக இக்கோட்டை காத்திருகிறது. |
புதுக்கோட்டை மாவட்டத்தின் பழைய பெயர் கலசமங்கலம். இன்று இது பொற்பனைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இங்கே ஒரு மாபெரும் கோட்டை ஒன்று சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இந்தக் கோட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க கட்டிகளை கொண்டு கட்டப்பட்டது திருவரங்குளம் கோவில் என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் பெரிய வலாற்று உண்மைகளை இதன் சிதிலங்களில் இருந்து கண்டெடுக்கும் திறன்வாய்ந்த ஆய்வாளருக்காக இக்கோட்டை காத்திருகிறது. |
||
22:02, 28 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
புதுக்கோட்டை மாவட்டத்தின் பழைய பெயர் கலசமங்கலம். இன்று இது பொற்பனைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இங்கே ஒரு மாபெரும் கோட்டை ஒன்று சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இந்தக் கோட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க கட்டிகளை கொண்டு கட்டப்பட்டது திருவரங்குளம் கோவில் என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் பெரிய வலாற்று உண்மைகளை இதன் சிதிலங்களில் இருந்து கண்டெடுக்கும் திறன்வாய்ந்த ஆய்வாளருக்காக இக்கோட்டை காத்திருகிறது.
இது பொற்பானை கோட்டை என்று கூறுவாரும் உண்டு..