முதுநாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 8: | வரிசை 8: | ||
:நாராய் நாராய் |
:நாராய் நாராய் |
||
:தேம்படு பனையின் கிழங்கு பிளந்து அன்ன |
:தேம்படு பனையின் கிழங்கு பிளந்து அன்ன |
||
:பவளச் செவ்வாய் செங்கால் நாராய் |
:பவளச் செவ்வாய் செங்கால் நாராய் <ref>[[சத்திமுத்தப் புலவர்]]</ref> |
||
==ஒப்புநோக்குக== |
==ஒப்புநோக்குக== |
23:51, 27 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்
முதுநாரை பெயரளவில் தெரியவரும் நூல்களில் ஒன்று. இறையனார் களவியல் உரை இந்த நூலைக் குறிப்பிடுகிது. அது இந்த நூலைத் தலைச்சங்க காலத்து நூல் எனக் குறிப்பிடுகிறது. இந்த நூல் இப்போது இல்லை,
ஒப்புமைப் பாடல்கள்
1
- அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
- ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் [1]
2
- நாராய் நாராய்
- தேம்படு பனையின் கிழங்கு பிளந்து அன்ன
- பவளச் செவ்வாய் செங்கால் நாராய் [2]
ஒப்புநோக்குக
அடிக்குறிப்பு
- ↑ பிசிராந்தையார் பாடல் - புறநானூறு 67
- ↑ சத்திமுத்தப் புலவர்