முதுநாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8: வரிசை 8:
:நாராய் நாராய்
:நாராய் நாராய்
:தேம்படு பனையின் கிழங்கு பிளந்து அன்ன
:தேம்படு பனையின் கிழங்கு பிளந்து அன்ன
:பவளச் செவ்வாய் செங்கால் நாராய்
:பவளச் செவ்வாய் செங்கால் நாராய் <ref>[[சத்திமுத்தப் புலவர்]]</ref>


==ஒப்புநோக்குக==
==ஒப்புநோக்குக==

23:51, 27 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

முதுநாரை பெயரளவில் தெரியவரும் நூல்களில் ஒன்று. இறையனார் களவியல் உரை இந்த நூலைக் குறிப்பிடுகிது. அது இந்த நூலைத் தலைச்சங்க காலத்து நூல் எனக் குறிப்பிடுகிறது. இந்த நூல் இப்போது இல்லை,

ஒப்புமைப் பாடல்கள்

1

அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் [1]

2

நாராய் நாராய்
தேம்படு பனையின் கிழங்கு பிளந்து அன்ன
பவளச் செவ்வாய் செங்கால் நாராய் [2]

ஒப்புநோக்குக

அடிக்குறிப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுநாரை&oldid=1486685" இலிருந்து மீள்விக்கப்பட்டது