தேவேந்திரமுனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
ஆக்கம் |
சி தெய்வேந்திர முனை, தேவேந்திரமுனை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
14:48, 29 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்
தெய்வேந்திர முனை இலங்கையின் மிகத்தெற்கில் இந்து மாக்கடலில் அமைந்துள்ளது. இதுனருகில் தூந்தர என்ற சிறிய நகரம் காணப்படுகிறது. இது பண்டைய இலங்கயில் ஒரு தலைந்கரமாகவும் விளங்கியது. முனையில் பௌத்த விகாரை ஒன்றும் வெளிச்ச வீடு ஒன்றும் காணப்படுகிறது. முன்ன இம்முனையில் விஷ்ணு கோவில் ஒன்று காணப்பட்டாது, இது போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது. இன்றும் இவ்விடத்தில் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் தெய்வேந்திர சந்தையும் பெரகராவும் நடைப்பெற்று வருகின்றது.