ஜோசப் ஸ்டாலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ky:Сталин, Иосиф Виссарионович |
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: war:Joseph Stalin |
||
வரிசை 166: | வரிசை 166: | ||
[[ur:جوزف استالن]] |
[[ur:جوزف استالن]] |
||
[[vi:Iosif Vissarionovich Stalin]] |
[[vi:Iosif Vissarionovich Stalin]] |
||
[[war: |
[[war:Joseph Stalin]] |
||
[[wuu:史太林]] |
[[wuu:史太林]] |
||
[[xmf:იოსებ სტალინი]] |
[[xmf:იოსებ სტალინი]] |
10:11, 1 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்
ஜோசப் ஸ்டாலின் | |
---|---|
சோவியத் ஒன்றிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் | |
பதவியில் ஏப்ரல் 3, 1922 – மார்ச் 5, 1953 | |
முன்னையவர் | பதவி அறிமுகப்படுத்தவில்லை |
பின்னவர் | ஜார்ஜி மெலங்கோவ் |
(பிரிமியர்) ரஷ்ய மக்கள் சபைத் தலைவர் | |
பதவியில் மே 6, 1941 – மார்ச் 19, 1946 | |
முன்னையவர் | வியாசெஸ்லேவ் மலடோவ் |
பின்னவர் | பதவி நீக்கப்பட்டது |
ஒருங்கிணைந்த சோசலிச சோவியத் ரஷ்ய அமைச்சரவையின் தலைவர் - USSR,(பிரிமியர்) | |
பதவியில் மார்ச் 19, 1946 – மார்ச் 5, 1953 | |
முன்னையவர் | பதவி அறிமுகப்படுத்தவில்லை |
பின்னவர் | ஜார்ஜி மலன்கோவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ரஷ்யப் பேரரசின் டிப்லிஸ் ஆளுமைக்குட்பட்ட கோரி, (தற்பொழுது) ஜார்ஜியா | திசம்பர் 18, 1878
இறப்பு | மார்ச்சு 5, 1953 மாஸ்கோ, Russian SFSR, சோவியத் ஒன்றியம் | (அகவை 74)
தேசியம் | ஜார்ஜியன் |
அரசியல் கட்சி | சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி |
ஜோசப் ஸ்டாலின் என்று அனைவராலும் அறியப்படுகிற இவரின் ரஷ்ய மொழி உச்சரிப்பின் முழுப்பெயர் ஜோசிப் விசாரியோனவிச் ஸ்தாலின் (Iosif Vissarionovich Stalin, இரசிய மொழி: Иосиф Виссарионович Сталин, 18 டிசம்பர், 1878- மார்ச் 5, 1953) லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது; அதன் பொருளாதாரம் மேம்பட்டது. ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதார சீரமைப்புகள் குறும் நோக்கிலும் தொலைநோக்கிலும் பல உணவுப் பட்டினி போன்று பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது என்று சொல்லப்படுகிறது. இவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று, வல்லரசு ஆனது. 1930 களில் இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைபடுத்தல் கொள்கையை (Great Purge) பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையாக, கொள்கையாக கடைப்பிடித்ததால், ஒழுக்கமின்மை, நம்பிக்கைத் துரோகம், நயவஞ்சகம், ஊழல் என்று குற்றம்சாட்டி பல்லாயிரக் கணக்கானோரை படுகொலை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பயங்கரவாதி (Great Terror) என்றும் அழைக்கப்பட்டார்.