சன்மார்க்க போதினி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சன்மார்க்க போதினி என்பது இலங்கை, யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழ் 1884 ஆம் ஆண்டு முதல் ச. தம்பிமுத்து (1857-1937) என்பவரால் அச்சுவேலியில் அச்சிடப்பட்டு வெளிவந்தது.[1][2] 47 ஆண்டுகள் இவ்விதழ் வெளிவந்தது.[3]

சன்மார்க்க போதினியில் சுவாமி ஞானப்பிரகாசர் தொடராக எழுதிய சில கட்டுரைகள் பின்னர் யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Katiresu, S. (2005) [1905]. A Hand Book to the Jaffna Peninsula. New Delhi: Asian Educational Services. பக். 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1872-6. 
  2. அச்சுவேலி தம்பிமுத்துப் புலவர் பரணிடப்பட்டது 2013-01-10 at the வந்தவழி இயந்திரம், thejaffna.com
  3. "பண்டைத் தமிழர் நூலுக்கு கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் வழங்கிய அணிந்துரை". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.
  4. யாழ்ப்பாண வைபவ விமர்சனம், நூலகம் திட்டம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்மார்க்க_போதினி_(இதழ்)&oldid=3583842" இலிருந்து மீள்விக்கப்பட்டது