கோழிப்பாறை அருவி
தோற்றம்
| கோழிப்பாறை அருவி | |
|---|---|
![]() | |
| அமைவிடம் | கக்கடம்பொழில், மலப்புறம் மாவட்டம், கேரளம், இந்தியா |
| ஏற்றம் | 25 m |
| மொத்த உயரம் | 150 மீட்டர் |
| வீழ்ச்சி எண்ணிக்கை | 6 |
| சராசரிப் பாய்ச்சல் வீதம் | 25 m3/s |
கக்கடம்பொழில் அருவி (Kozhippara Waterfalls) என்று அழைக்கப்படும் கோழிப்பாறை அருவி இந்தியாவின் கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அருவியாகும்.[1] இது மலப்புரம் மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவிற்கு அருகில் கக்கடம்பொழிலில் அமைந்துள்ளது.[2] எடவண்ணா வன எல்லைக்குள் வரும் இந்த அருவியினை கேரள வனத்துறையினர் கண்காணிப்பில் உள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ഡെസ്ക്, വെബ് (2016-12-17). "മലനാടന് സൗന്ദര്യവുമായി കക്കാടംപൊയില് | Madhyamam". www.madhyamam.com (in மலையாளம்). Retrieved 2023-08-13.
- ↑ "A trip to the misty Kakkadampoyil". The Asian Age. 2017-11-11. Retrieved 2023-08-13.
- ↑ "ശാന്തമായി തെളിഞ്ഞൊഴുകുന്ന, നട്ടുച്ചയ്ക്കും കുളിരുപകരുന്ന കോഴിപ്പാറ വെള്ളച്ചാട്ടം". Mathrubhumi (in ஆங்கிலம்). 2023-04-28. Retrieved 2023-08-13.

