குர்ஆனின் குரல் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1] குர்ஆனின் குரல் இந்தியா. மதுரையிலிருந்து 1958ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மௌலவி ஹாபிஸ் அ.மு.அப்துல் ஜப்பார் பாகவி

பணிக்கூற்று[தொகு]

இஸ்லாமியக் கலை ஞானத் திங்கள் இதழ்

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களான ஈமான் எனும் இறைவிசுவாசம், தொழுகை. நோன்பு, சகாத் எனும் ஏழை வரி, ஹஜ் போன்ற கடமைகள் பற்றிய விளக்கக் கட்டுரைகளும் இசுலாமியர்களின் வேத நூலான அல்குர்ஆன் பற்றிய விளக்கங்களையும் இது கொண்டிருந்தது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "Registrar of news papers of india STATE:TAMIL NADU". Archived from the original on 2015-04-13. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2014.