குரிசால நாயக்கர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரிசால பேரரசு
1325 A. D.–1433 A. D.
இராமகிரி கோட்டை
இராமகிரி கோட்டை
தலைநகரம்இராமகிரி கோட்டை
பேசப்படும் மொழிகள்தெலுங்கு
சமயம்
இந்து
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்மத்தியகால இந்தியா
• தொடக்கம்
1325 A. D.
• முடிவு
1433 A. D.
முந்தையது
பின்னையது
காக்காத்திய பேரசு
[[தில்லி சுல்தானகம்]]
[[முசுனூரி நாயக்கர்கள்]]
[[பாமினி சுல்தானகம்]]

குரிசால நாயக்கர்கள் (Gurijala Nayaks) என்பவர்கள் 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளில் இராமகிரி கோட்டையைத் தலைநகராகக் கொண்ட கம்மவார் குலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த குலத்தில் மிகவும் பிரபலமானவர் குரிசாலா முப்பா பூபதி மன்னர். இவர் புகழ்பெற்ற கவிஞர் மதிகி சிங்கனை ஆதரித்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sōmaśēkharaśarma, Mallampalli (27 June 2018). "A Forgotten Chapter of Andhra History: History of the Musunūri Nāyaks". Printed at the Ananda Press – via Google Books.
  2. Chattopadhyay, Brajadulal (27 June 1977). "Coins and Currency Systems in South India, C. A.D. 225-1300". Munshiram Manoharlal – via Google Books.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரிசால_நாயக்கர்கள்&oldid=3319729" இலிருந்து மீள்விக்கப்பட்டது