கி. சுந்தர்ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கி. சுந்தர்ராஜ் (பிறப்பு: நவம்பர் 8 1946) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு சுற்றுலா நிர்வாகியாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1989 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக தன்முனைப்பு தத்துவ, நகைச்சுவைக் கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

நூல்கள்[தொகு]

கட்டுரை நூல்கள்[தொகு]

  • "நாங்கள் பேசினால்"
  • "விலங்குகள் பேசினால்"
  • "ஐந்து மூலங்கள்" (2003)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._சுந்தர்ராஜ்&oldid=3239863" இலிருந்து மீள்விக்கப்பட்டது