கிண்ணியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{Infobox settlement | name = கிண்ணியா | native_name = | settlement_type = நகரம் |image_skyline = Kinniya Bridge.JPG |image_caption = கிண்ணியா பாலம் | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | subdivision_type = நாடு | subdivision_name = இலங்கை | subdivision_type2 = மாகாணம் | subdivision_name2 = கிழக்கு | subdivision_type3 = மாவட்டம் | subdivision_name3 = திருகோணமலை | subdivision_type4 = பிசெ பிரிவு | subdivision_name4 = கிண்ணியா | government_type = நகரசபை | leader_title = தலைவர் | leader_name = நளீம் | leader_party = [[ஐக்கிய தேசியக் கட்சி|ஐ.தே.க] | latd=8 | latm=29 | lats=0 | latNS=N | longd=81 | longm=11 | longs=0 | longEW=E | website = }} கிண்ணியா (Kinniya) இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். திருகோணமலை நகரில் இருந்து கிட்டத்தட்ட 20 கிமீ தூரத்திலும், தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் 240 கிமீ தொலைவிலும் இந்த நகரம் அமையப் பெற்றுள்ளது. இது சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டதொரு பிரதேசமாகும். மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்டு இயற்கை எழில் கொண்டது இந்நகர். இலங்கையிலேயே மிக நீளமான கடல் மேல் பாலம் கிண்ணியாவிலேயே அமைந்துள்ளது.

ஏறக்குறைய 35,000 பேர் இங்கு வாழ்கின்றனர். [1] இவர்களில் 97% தமிழ் பேசும் முஸ்லிம்களும், ஏனையோர் தமிழர்களும் ஆவர்.

2004 ஆழிப்பேரலையின் போது இந்நகர் பெரும் அழிவைச் சந்தித்தது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "City Population". www.citypopulation.de. 2008-12-30 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 8°29′N 81°11′E / 8.483°N 81.183°E / 8.483; 81.183

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிண்ணியா&oldid=3581003" இருந்து மீள்விக்கப்பட்டது