கலையியல் ரசனைக் கட்டுரைகள் (நூல்)
தோற்றம்
| கலையியல் ரசனைக் கட்டுரைகள் தொகுதி 1 | |
|---|---|
| நூல் பெயர்: | கலையியல் ரசனைக் கட்டுரைகள் தொகுதி 1 |
| ஆசிரியர்(கள்): | குடவாயில் பாலசுப்பிரமணியன் |
| வகை: | கலை |
| துறை: | கலை |
| இடம்: | 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 0007 |
| மொழி: | தமிழ் |
| பக்கங்கள்: | 254 |
| பதிப்பகர்: | அகரம்
பதிப்பு = முதல் பதிப்பு 2014 |
| ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
கலையியல் ரசனைக் கட்டுரைகள் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய நூலாகும்[1]. கோயில்களில் காணப்படும் பல்வேறு கூறுகளான கல்வெட்டு, சிற்பம், ஓவியம், கட்டடம் போன்ற நுணுக்கங்கள் கலை ரசனையுடன் விவாதிக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களில் உள்ள கோயில்களில் காணப்படும் கலைக்கூறுகள் இலக்கியம் மற்றும் பிற சான்றுகளுடன் ஒப்பு நோக்கப்பட்டுள்ளன.
அமைப்பு
[தொகு]இந்நூல் 30 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. தேவையான இடங்களில் புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன.