ஒட்டுசுட்டான் தாக்குதல் (1999)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒட்டுசுட்டான் தாக்குதல்
ஓயாத அலைகள் மூன்று
the ஈழப் போர் பகுதி
நாள் அக்டோபர் – நவம்பர் 1999
இடம் இலங்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் வெற்றி
பிரிவினர்
இலங்கை ஆயுதப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
தெரியவில்லை தெரியவில்லை
பலம்
தெரியவில்லை தெரியவில்லை
இழப்புகள்
800 பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது காணவில்லை[1] தெரியவில்லை

ஒட்டுசுட்டான் தாக்குதல் (Oddusuddan offensive (1999) என்பது இலங்கை இராணுவத்திடம் இருந்து ஒட்டுசுட்டானை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிய இராணுவ நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையின் போது புலிகள் பெரிய அளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள், கவச வாகனங்கள் போன்றவற்றைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.[1] இந்தத் தாக்குதல் ஓயாத அலைகள் மூன்றின் ஒரு பகுதியாகும்.


மேற்கோள்கள்[தொகு]