எல். எம். பகதூர்
எல். எம். பகதூர் (பிறப்பு நவம்பர் 30 1951) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், இராமு, தீக்காசுக்கு, பூபாளம் போன்ற புனைப்பெயர்களால் நன்கறியப்பட்டவரும், ஒரு வணிகருமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1968 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக இவர் சிறுவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்[தொகு]
- "பூங்ஙா ராயா" (சிறுவர் கவிதைகள்)
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் எல். எம். பகதூர் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம்