எம். குலாம் முகைதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். குலாம் மொகைதீன் (பிறப்பு 1918) என்பவர் இந்திய ஒன்றியம், தமிழகதைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1957 இல் திருச்சிராப்பள்ளி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.

கல்வி[தொகு]

இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார்

உறுப்பினர்[தொகு]

  • மதுரை மாணவர் கூட்டமைப்பு, முன்னாள் செயலாளர்.
  • உத்தம்பாளைய கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர்.
  • தேனி கூட்டுறவு சங்க, முன்னாள் உறிப்பினர்
  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்
  • 1942 ல் நடந்த போராட்டத்தின் போது, இவர் ஒரு மாணவர் தலைவராக பல போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.
  • இந்திய தேசிய காங்கிரஸின் நகர, மாவட்ட மற்றும் மாகாண காங்கிரஸின் முன்னாள் தலைவர்;
  • உத்தமபாளையம் நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர்,
  • உத்தமபாளையம் கிளை சிறைச்சாலையின் கெளரவ பார்வையாளர் மற்றும் நல அலுவலர்.


குறிப்புகள்[தொகு]

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._குலாம்_முகைதீன்&oldid=3164248" இலிருந்து மீள்விக்கப்பட்டது