எம். அப்துல் ரகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். அப்துல் ரகுமான் (பிறப்பு: பெப்ரவரி 17. 1943) நாகர்கோவில் கோட்டையாறு இளங்களை ஹவ்வா நகரில் வசித்துவரும் இவர், திருவிதாங்கோட்டையைச் பிறப்பிடமாகக் கொண்டவர். திருவை அப்துல் ரகுமான் அபூசபீர் கல்லூரியின் பேராசிரியர். இவர் தமிழ் கவிஞருமாவார். அபுதாபி அரபு இந்திய முஸ்லிம் சங்கம் வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் அரபு தமிழ் 38 ஒலிநாடாக்களுக்குக் குரல் கொடுத்துமுள்ளார்.

எழுதிய நூல்[தொகு]

  • சொர்க்கத்து மாமலர்கள்

விருதுகளும் கௌரவங்களும்.[தொகு]

  • அருள்நெறிக் கவிச் சுடர்
  • கவிமுரசு

வெளி இணைப்புகள்[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._அப்துல்_ரகுமான்&oldid=2716346" இலிருந்து மீள்விக்கப்பட்டது