எக்செல் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்செல் பொறியியல் கல்லூரி
வகைகல்வி மற்றும் ஆராய்ச்சி குழுமம்
உருவாக்கம்2007
தலைவர்பேராசிரியர். டாக்டர். ஏ. கே. நடேசன்
அமைவிடம், ,
வளாகம்100.00 ஏக்கர்கள் (0.4047 km2)
இணையதளம்www.excelinstitutions.com

எக்செல் பொறியியல் கல்லூரி என்பது தமிழ்நாட்டிலுள்ள ஒரு சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஆகும். நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளக்காபாளையம் எனும் ஊரில் 2007 ஆம் ஆண்டில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரி புதுதில்லியிலுள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அங்கீகாரம் பெற்று, சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

கல்லூரியிலுள்ள பாடப்பிரிவுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]